முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
தேர்தல் என்பது மக்களுக்கான உரிமை எனவும் அதனை எவரும் தட்டிபறிக்க முடியாது எனவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ...
Read moreDetailsபோராட்டத்தினாலேயே (அரகலய) ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்க முடிந்ததனால் அதனை அடக்க முயல்வதைவிட போராட்டத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாட்டில் ...
Read moreDetailsஎரிவாயு விநியோகம் தொடர்பான சகல தகவல்களையும் வழங்குவதற்காக புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். லிட்ரோ ...
Read moreDetailsஅலரிமாளிகையில் இருந்து கொழும்பு கோட்டா கோ கமவிற்கு வந்த குண்டர்களை தடுக்க வேண்டாமென பாதுகாப்பு செயலாளரே பணிப்புரை விடுத்ததாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ...
Read moreDetailsதேசபக்தர்கள் என தங்களை பிரகடனப்படுத்துபவர்கள் நாட்டின் வளங்களை ஒருபோதும் விற்க மாட்டார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் ...
Read moreDetailsநாட்டில் நிலவும் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தினால் தற்போதுள்ள கடன் சுமையில் பாதியை அடைக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. தனியார் வானொலி ...
Read moreDetailsசமையலறைக்கு சமைக்க செல்லும் பெண்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என மக்கள் விடுதலை முன்ணணியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார். ஹட்டனில் இன்று ...
Read moreDetailsநாடு இருளில் மூழ்குவதற்கு முகங்கொடுக்காமல் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது. அத்தோடு, கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்கும் ...
Read moreDetailsகடந்த காலங்களில் கொரோனா தொற்று விவகாரத்தில் அரசாங்கம் சரியான கவனம் செலுத்தத் தவறியதால் நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை அதிகரித்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் ...
Read moreDetailsதற்போதுள்ள கொரோனா தொற்று நிலைமை காரணமாக மே தினப் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜே.வி.பி. தனது மே தின நினைவுகளை ஒன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளது. ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.