Tag: விஜித ஹேரத்

தேர்தல் என்பது மக்களுக்கான உரிமை, அதனை எவரும் தட்டிபறிக்க முடியாது – விஜித ஹேரத்!

தேர்தல் என்பது மக்களுக்கான உரிமை எனவும் அதனை எவரும் தட்டிபறிக்க முடியாது எனவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு ...

Read moreDetails

போராட்டத்தினாலேயே ரணில் ஜனாதிபதியானார்: அதனை அடக்க முயல்வது வருத்தமளிக்கிறது – விஜித ஹேரத்

போராட்டத்தினாலேயே (அரகலய) ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்க முடிந்ததனால் அதனை அடக்க முயல்வதைவிட போராட்டத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாட்டில் ...

Read moreDetails

எரிவாயு விநியோகம் தொடர்பான சகல தகவல்களையும் வழங்குவதற்காக புதிய செயலி!

எரிவாயு விநியோகம் தொடர்பான சகல தகவல்களையும் வழங்குவதற்காக புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். லிட்ரோ ...

Read moreDetails

கோட்டா கோ கமவிற்கு வந்த குண்டர்களை தடுக்க வேண்டாமென பாதுகாப்பு அமைச்சே பணிப்புரை விடுத்தது – விஜித ஹேரத்

அலரிமாளிகையில் இருந்து கொழும்பு கோட்டா கோ கமவிற்கு வந்த குண்டர்களை தடுக்க வேண்டாமென பாதுகாப்பு செயலாளரே பணிப்புரை விடுத்ததாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ...

Read moreDetails

உண்மையான தேசபக்தர்கள் ஒருபோதும் தேசிய வளங்களை விற்க மாட்டார்கள்: விஜித ஹேரத்

தேசபக்தர்கள் என தங்களை பிரகடனப்படுத்துபவர்கள் நாட்டின் வளங்களை ஒருபோதும் விற்க மாட்டார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் ...

Read moreDetails

திருட்டை நிறுத்தினால் நாட்டின் கடன் சுமையில் பாதியை அடைக்க முடியும்- ஜே.வி.பி

நாட்டில் நிலவும் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தினால் தற்போதுள்ள கடன் சுமையில் பாதியை அடைக்க முடியும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. தனியார் வானொலி ...

Read moreDetails

சமையலறைக்கு சமைக்க செல்லும் பெண்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை – விஜித ஹேரத்

சமையலறைக்கு சமைக்க செல்லும் பெண்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என மக்கள் விடுதலை முன்ணணியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார். ஹட்டனில் இன்று ...

Read moreDetails

நாடு இருளில் மூழ்குவதற்கு முகங்கொடுக்காமல் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – ஜே.வி.பி.

நாடு இருளில் மூழ்குவதற்கு முகங்கொடுக்காமல் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என மக்கள் விடுதலை முன்னணி வலியுறுத்தியுள்ளது. அத்தோடு, கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்கும் ...

Read moreDetails

நாட்டின் தற்போதைய நிலைக்கு அரசாங்கத்தின் கவனக்குறைவே காரணம் – மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு

கடந்த காலங்களில் கொரோனா தொற்று விவகாரத்தில் அரசாங்கம் சரியான கவனம் செலுத்தத் தவறியதால் நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை அதிகரித்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் ...

Read moreDetails

மே தினப் பேரணியை ஒன்லைனில் நடத்த ஜே.வி.பி. முடிவு

தற்போதுள்ள கொரோனா தொற்று நிலைமை காரணமாக மே தினப் பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜே.வி.பி. தனது மே தின நினைவுகளை ஒன்லைனில் நடத்த முடிவு செய்துள்ளது. ...

Read moreDetails
Page 7 of 7 1 6 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist