பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது!
2025-04-08
வவுனியா - ஓமந்தை பனிக்கன் நீராவிப்பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு சென்ற பேருந்தொன்று இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்து வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்துக்கொண்டு ...
Read moreDetailsயாழ்ப்பாணம் நகரிலுள்ள கஸ்தூரியார் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் காயமடைந்துள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஒருவரை, வீட்டுக்கு ஏற்றிசென்ற முச்சக்கர வண்டியும் அத்தியாவசிய தேவை ...
Read moreDetailsஹற்றன்- கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஹட்டன் பொலிஸ் நிலைய சிறு மற்றும் பாரிய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார். ...
Read moreDetailsயாழ்ப்பாணம்- கண்டி நெடுஞ்சாலையிலுள்ள எழுதுமட்டுவாழ் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை, கன்டெனர் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 8பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் காயமடைந்த 8 பேரும், ...
Read moreDetailsஇரத்தினபுரி - நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேயிலைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களைக் ஏற்றிச் செல்லும் ...
Read moreDetailsவவுனியா இரட்டைப் பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஏற்பட்டதுடன் இதன்போது, சிறுமியின் தாயார் உட்பட ...
Read moreDetailsஇலங்கையில் கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி ஐம்பத்திரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, இந்த விபத்துக்களில் சிக்கி 669 ...
Read moreDetailsவவுனியா - ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இராணுவ அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுமதிப்பத்திரம் இன்றி மரக்கட்டைகளைக் கொண்டுச் சென்ற கெப் ரக வாகனமொன்றை ...
Read moreDetailsநாட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை 06 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரப் பகுதியில் வீதி விபத்துக்கள் காரணமாக பத்து மரணங்கள் பதிவாகியுள்ளன. சிங்கள மற்றும் தமிழ் ...
Read moreDetailsஆப்ரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமனைச் சேர்ந்த 60இற்கும் மேற்பட்ட அகதிகள் படகு ஒன்றில் ஜரோப்பா நோக்கி ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.