முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்
2025-12-05
கண்டி - புஸ்ஸல்லா பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், நால்வர் படுகாயமடைந்துள்ள நிலையில், கம்பளை வைத்தியசாலையில் ...
Read moreDetailsவாழைச்சேனையில் இன்று காலை இடம்பெற்ற வாக விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ள நிலையில் அதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை ...
Read moreDetailsஓட்டமாவடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த சம்பவத்தில் 35 ...
Read moreDetailsநுவரெலியா தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் கெப் ரக வாகனமொன்று வீதியைவிட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் 6பேர் காயமடைந்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) பிலியந்தலையிலிருந்து நுவரெலியா ...
Read moreDetailsமாங்குளம் ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் முல்லேரியா மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38, 46 ...
Read moreDetailsபம்பலப்பிட்டி- டூப்ளிகேஷன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் ...
Read moreDetailsபுத்தளத்திலிருந்து - நுவரெலியா நோக்கி பயணித்த சொகுசு பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . குறித்த பேரூந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ...
Read moreDetailsஇலங்கையில் ஒவ்வொரு மூன்று மணித்தியாலத்திற்கும் ஒருமுறை, விபத்துகள் காரணமாக, நான்கு பேர் வரையில் மரணிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ வேலைத்திட்டத்தின் ...
Read moreDetailsசுதந்திர ஊடகத் துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டிருந்தார். இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் தொடர்பாக ...
Read moreDetailsடெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 35 சிறுவர்கள் தற்போது கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார். ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.