வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
IMF இன் அடுத்த கடன் தொகை ஜுனில் நாட்டிற்கு
2024-04-27
மட்டக்களப்பு - திராய்மடு பகுதியில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தைச் சேர்ந்த ...
Read moreX-Press Pearl கப்பல் விபத்து காரணமாக வருமானத்தை இழந்த கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்ட மீனவர்களுக்கு நிதியுதவி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, பேராயர் கர்தினால் ...
Read moreநாட்டின் சில பகுதிகளில் இன்றும் (செவ்வாய்க்கிழமை) சமையல் எரிவாயு தொடர்பான பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாத்தறை - நாவிமன, மீகொட - பானலுவ, மீரிகம, மொரட்டுவ ...
Read moreகொழும்பு - குருணாகல் வீதி, பொத்துஹெர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது. லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவம் ...
Read moreசமையல் எரிவாயு கசிவினால் விபத்துக்கள் ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வினை நடத்துவதற்கு அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது. அத்கமைய, எதிர்வரும் நாட்களில் குறித்த பகுதிகளுக்கு அரச ...
Read moreபிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்ததில் குறைந்தது 27பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளையும் பிரிக்கும் குறுகிய கடற்பரப்பில், ...
Read moreகுறிஞ்சாக்கேணி தடாகத்தில் இயங்கும் படகுச் சேவைக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என கிராமப்புற வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் ...
Read moreகுறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கிண்ணியா பேருந்து சாலை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்ததை அடுத்து, ...
Read moreகுறிஞ்சாக்கேணி பாலத்தை புனரமைத்துத்தருமாறு கோரிக்கை விடுத்தபோது விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் கேவலமாக சிரித்தார் என்றும் அந்த சிரிப்பின் விளைவாக பல உயிர்கள் இன்று காவுகொள்ளப்பட்டுள்ளதாக திருகோணமலை ...
Read moreயாழ்ப்பாணம்- தாவடி சந்தியில் இலக்கத் தகடு அற்ற பேரூந்து மோதியதில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிலில் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.