இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!
2025-12-22
நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 26,841 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 85,351 நபர்கள் தற்போது தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த ...
Read moreDetailsநாடு முழுவதுமான 21 நிதி நீர் படுகைகளின் வெள்ள எச்சரிக்கைகளை நீர்ப்பாசனத் திணைக்களம் அதிகாரப்பூர்வமாக மீளப் பெற்றுள்ளது. நதி நீர் படுகைகளின் நீர் மட்டம் இப்போது இயல்பு ...
Read moreDetailsசவுதி அரேபியாவின் ஜித்தாவில் பெய்து வரும் கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அவசர சேவைகள் நிலைமையை சமாளிக்க நடவடிக்கை எடுப்பதால், குடியிருப்பாளர்கள் ...
Read moreDetailsஅண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண் சரிவுகளால் பேரழிவு ஏற்பட்ட போதிலும், மக்களின் அசைக்க முடியாத மன வலிமையினாலும் ஒற்றுமையினாலும் இலங்கை வேகமாக மீண்டு வருகின்றது ...
Read moreDetailsகும்புக்கனை பகுதியில் வெள்ள நீரைக் கடக்க முயன்றதன் மூலம் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்த மொனராகலை-கொழும்பு பேருந்து தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) ஒழுங்கு நடவடிக்கை ...
Read moreDetails‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ நிதியானது வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து சுமார் 700 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் ...
Read moreDetailsஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும், நாடு முழுவதும் உள்ள விகாரைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை புனரமைப்பதிலும் வெளிநாட்டு பௌத்த விகாரைகளின் உதவியை ஒருங்கிணைக்க உதவி ...
Read moreDetailsஇலங்கை முழுவதும் நடைமுறையில் இருந்த அனைத்து முக்கிய வெள்ள எச்சரிக்கைகளும் இப்போது நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசணத் திணைக்களம் இன்று (03) காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. காலை 9:30 ...
Read moreDetailsஇன்று (03) காலை 10.00 மணி நிலவரப்படி, இலங்கையின் பேரிடர் இறப்பு எண்ணிக்கை 474 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 356 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த ...
Read moreDetailsநாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த டித்வா சூறாவளி தாக்கத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு விரைவான இழப்பீட்டு தொகையினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேளாண்மை, கால்நடை, நிலங்கள் மற்றும் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.