முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்களின் சங்கத்தினர் உட்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பை ...
Read moreDetailsபெண் வைத்தியர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதைத் தொடர்ந்து, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. வடமத்திய மாகாண ஆளுநர் உட்பட ...
Read moreDetailsபெண் மருத்துவர் மீதான பாலியல் வன்புணர்வுக்கு எதிராக, நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தொடங்கிய அடையாள வேலைநிறுத்தம் இன்று ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் இன்று (12) வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது. 2025 மார்ச் 10, அன்று இரவு அனுராதபுரம் போதனா ...
Read moreDetailsதபால் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் மார்ச் 18 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன. தபால் திணைக்களத்தின் நீண்டகால பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வுகாணத் தவறியதையடுத்து, அனைத்து தபால் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து ...
Read moreDetailsஅமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான அமேசான் (Amazon.com) ஊழியர்கள் பணிச் சுமை கொண்ட கிறிஸ்துமஸ் காலத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். சிறந்த ஊதியம் மற்றும் நிபந்தனைகள் சம்பந்தமாக தொழிற்சங்க ...
Read moreDetailsஹீத்ரோ விமான நிலையத்தின் ஐந்தாவது டெர்மினல் பாதுகாப்பு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். ஊதியம் தொடர்பான தகராறில் எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு ...
Read moreDetailsதிட்டமிடப்பட்ட ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்வரும் புதன்கிழமை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேசிய கல்வி சங்கத்தின் நடவடிக்கை காரணமாக, பல பாடசாலைகள் முற்றிலுமாக மூடப்படும் ...
Read moreDetailsஎதிர்வரும் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 1,500 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், கூடுதல் ஆறு நாட்களில் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக யூனிட் யூனியன் அறிவித்துள்ளது. பல ஆம்புலன்ஸ் அறக்கட்டளைகளில் உள்ள ...
Read moreDetailsஇந்த வாரம் 1,000க்கும் மேற்பட்ட எல்லைப் படை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட எல்லைப் படை ஊழியர்களின் வேலைநிறுத்தம், ஹீத்ரோ, கேட்விக், பர்மிங்காம், ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.