மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!
2025-05-05
மட்டக்களப்பில் டெல்டா மற்றும் அல்பா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 24 மணித்தியாலயத்தில் ...
Read moreDetailsமட்டக்களப்பில் ஒரு வாரத்தில் 36 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ...
Read moreDetailsமட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றாாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமையினால் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் வலியுறுத்தியுள்ளார். ...
Read moreDetailsமட்டக்களப்பில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் நிலைமை காணப்படுவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ...
Read moreDetailsமட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 211 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsமட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி, பெரியகல்லாறு பகுதியில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். பெரியகல்லாறு மூன்றாம், இரண்டாம் வட்டார பிரிவுகளிலுள்ள ...
Read moreDetailsமட்டக்களப்பில் 1000 பேருக்கான கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டதாக அம்மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். கொவிட் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.