Tag: ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

மொட்டு கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் சட்டப்பூர்வமானது – சாகர காரியவசம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்சபைக் கூட்டம் சட்டப்பூர்வமானது என கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு ...

Read moreDetails

மொட்டு கட்சியின் முக்கிய கூட்டத்தின் சட்டப்பூர்வதன்மையை சவாலுக்குட்படுத்த தயாராகிறார் ஜி.எல்.பீரிஸ்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, நாளை(சனிக்கிழமை) நடத்தவுள்ள பொதுச்சபைக் கூட்டத்தின் சட்டப்பூர்வதன்மையை சவாலுக்குட்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கபோவதாக அந்த கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ...

Read moreDetails

அமைச்சரவை மறுசீரமைப்பின்போது தமது கட்சிக்கு அநீதி இழைக்காத வகையில் ஜனாதிபதி செயற்படுவார் – மொட்டு கட்சி நம்பிக்கை!

அமைச்சரவை மறுசீரமைப்பின்போது தமது கட்சிக்கு அநீதி இழைக்காத வகையில் ஜனாதிபதி செயற்படுவார் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன், அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் ...

Read moreDetails

பஸிலின் கருத்தினால் கடும் அதிருப்தியில் மஹிந்தானந்த அளுத்கமகே?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டமொன்று கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றுள்ளது. பஸில் ராஜபக்ச உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்ததாக தகவல்கள் ...

Read moreDetails

மார்ச் 9ஆம் திகதி உள்ளாட்சிமன்ற தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் – பஷில்

மார்ச் 9 ஆம் திகதி உள்ளுராட்சிமன்ற தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ஷ, அனைத்து தொகுதி அமைப்பாளர்களுக்கும் தெரிவித்துள்ளார் ...

Read moreDetails

மொட்டு கட்சிக்கு கடந்தமுறையைவிடவும் இம்முறை கேள்வி அதிகரித்துள்ளது – சாகர காரியவசம்

உள்ளூராட்சி தேர்தலில் மொட்டு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு கடும் போட்டி நிலவுகின்றது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் ...

Read moreDetails

உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையை ஆரம்பித்தது மொட்டு கட்சி!

உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆரம்பித்துள்ளது. இதற்கமைய தேர்தலில் களமிறங்குவதற்கான கட்டுப்பணத்தை களுத்துறை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் மொட்டு கட்சி நேற்று ...

Read moreDetails

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்திலேயே போட்டியிடும் – சாகர காரியவசம்!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(திங்கட்கிழமை) ...

Read moreDetails

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலை கண்டு அஞ்சவில்லை – சாகர காரியவசம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலை கண்டு அஞ்சவில்லை எனவும் தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே உள்ளதாகவும் அந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

கூட்டணி தொடர்பில் 15 கட்சிகளுடன் மொட்டு கட்சி பேச்சு!

பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஈடுபட்டுள்ளது என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist