Tag: அனர்த்தம்

மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக பணத்தை ஒரு  தடையாகக் கருதாமல் தலையீடு செய்யுங்கள் – ஜனாதிபதி  அறிவுறுத்தல்!

அனர்த்த நிவாரண சேவைகளுக்காக இதுவரை 1.2 பில்லியன் ரூபா  ஒதுக்கப்பட்டுள்ளது.  2025 வரவுசெலவுத் திட்டத்தில் அவசரத் தேவைகளுக்காக மேலும் 30 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.  எனவே, பணத்தை ...

Read moreDetails

பேரிடர் நிலைமை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டம்!

பாதகமான வானிலை நிலைமை குறித்து விவாதிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (27) காலை நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவைத் தலைவர் அமைச்சர் ...

Read moreDetails

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு

சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால், அதனை முதலில் புகைப்படம் எடுத்து தமது பிரதேசத்தில் உள்ள கிராம அதிகாரிக்கு அனுப்பி வைக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ...

Read moreDetails

சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்கள் பாதிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில், நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கைக்கு அண்மையாகக் காணப்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக நாட்டில் கடந்த ...

Read moreDetails

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலையால் இருவர் உயிரிழப்பு – 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இருவர் உயிரிழந்துள்தோடு, இருவர் காயமடைந்துள்ளனர். அதன்படி, கடும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தில் ஒருவரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist