Tag: அனுராதபுரம்

குடும்ப தகராறினால் வீட்டுக்கு தீ வைப்பு; மூவர் உயிரிழப்பு!

அனுராதபுரம், கலென்பிடுனுவெவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (06) ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.. குடும்ப தகராறு காரணமாக நபரொருவர் தனது வீட்டிற்கு ...

Read moreDetails

அனுராதபுரம் – காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் நாளை மீண்டும்!

வடக்கு ரயில் பாதையில் காங்கேசன்துறைக்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் நாளை (22) மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களத்தின் தகவலின்படி, நாளை முதல் ‘யாழ் ராணி’ ...

Read moreDetails

57 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஜீப் திருட்டு; ஆறு சந்தேக நபர்கள் கைது!

அனுராதபுரம், கல்னேவை பகுதியில் இரவு நேரத்தில் வீடு புகுந்து 57 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான டொயோட்டா பிராடோ ஜீப், பணம், தங்க நகைகள் மற்றும் பிற ...

Read moreDetails

மனித பாவனைக்கு தகுதியற்ற 12,000 கிலோ இறைச்சி மீட்பு!

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு தகுதியற்ற சுமார் 12,000 கிலோ கிராம் இறைச்சியை கண்டறியப்பட்ட நிலையில் அதற்கு சீல் ...

Read moreDetails

வைத்தியர் பாலியல் வன்கொடுமை – சந்தேக நபரின் கோரிக்கை நிராகரிப்பு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பயிற்சி பெண் வைத்திய நிபுணர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் விடுத்த ...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்!

அனுராதபுரம், திரப்பனே, கல்குலம பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுடப்பட்டதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி நேற்று (25) இரவு இந்த துப்பாக்கிச் சூடு ...

Read moreDetails

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்குப் பிணை!

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவை பிணையில் விடுவிக்க அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிறைச்சாலை அத்தியட்சகர் தலா 5,00,000 ரூபாய் மதிப்புள்ள ...

Read moreDetails

அனுராதபுரம் சிறைக் கைதி விடுதலை தொடர்பான அப்டேட்!

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி அமைச்சின் நிர்வாக தர அதிகாரி ஒருவரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் ...

Read moreDetails

சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இராஜினாமா!

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய சிறைச்சாலைகள் கண்காணிப்பாளர் காமினி பி. திசாநாயக்க, தனது இராஜினாமா கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் பொது ...

Read moreDetails

பொசன் பெளர்ணமியின் போது அனுராதபுரத்தில் விசேட சோதனைகளை!

பொசன் பெளர்ணமி பண்டிகை காலத்தில் சிறப்பு பணிகளுக்காக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அதிகாரிகள் அனுராதபுரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளை உள்ளடக்கிய ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist