Tag: அனுராதபுரம்

வைத்தியர் பாலியல் வன்கொடுமை – சந்தேக நபரின் கோரிக்கை நிராகரிப்பு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பயிற்சி பெண் வைத்திய நிபுணர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மீண்டும் வாக்குமூலம் அளிப்பதற்காக சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் விடுத்த ...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் காயம்!

அனுராதபுரம், திரப்பனே, கல்குலம பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரியால் சுடப்பட்டதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி நேற்று (25) இரவு இந்த துப்பாக்கிச் சூடு ...

Read moreDetails

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்குப் பிணை!

அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரத்னவை பிணையில் விடுவிக்க அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சிறைச்சாலை அத்தியட்சகர் தலா 5,00,000 ரூபாய் மதிப்புள்ள ...

Read moreDetails

அனுராதபுரம் சிறைக் கைதி விடுதலை தொடர்பான அப்டேட்!

ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி அமைச்சின் நிர்வாக தர அதிகாரி ஒருவரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் ...

Read moreDetails

சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர் இராஜினாமா!

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளராகப் பணியாற்றிய சிறைச்சாலைகள் கண்காணிப்பாளர் காமினி பி. திசாநாயக்க, தனது இராஜினாமா கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் பொது ...

Read moreDetails

பொசன் பெளர்ணமியின் போது அனுராதபுரத்தில் விசேட சோதனைகளை!

பொசன் பெளர்ணமி பண்டிகை காலத்தில் சிறப்பு பணிகளுக்காக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) அதிகாரிகள் அனுராதபுரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளை உள்ளடக்கிய ...

Read moreDetails

பெளர்ணமி பண்டிகை; அனுராதபுரத்தில் சிறப்பு ஏற்பாடுகள்!

இந்த ஆண்டு பெளர்ணமி பண்டிகைக்கு 1.5 முதல் 2 மில்லியன் பக்தர்கள் அனுராதபுரத்திற்கு வருகை தருவார்கள் என்று தேசிய பொசன் குழுவின் தலைவரும் அனுராதபுரம் மாவட்ட செயலாளருமான ...

Read moreDetails

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் கைது!

அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் நேற்று (8) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டார். ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி ஏனைய கைதிகளை விடுவித்தது ...

Read moreDetails

அனுராதபுரம்-மஹோ ரயில் சமிக்ஞை அமைப்பை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவும் இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு திட்டமான அனுராதபுரம்-மஹோ ரயில் சமிக்ஞை அமைப்பையும், புதிதாக மேம்படுத்தப்பட்ட மஹோ-ஓமந்தை ...

Read moreDetails

அனுராதபுரத்தை சென்றடைந்தார் பிரதமர் மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்று நாள் இலங்கைப் பயணத்தின் இறுதி நாளான இன்று, சற்று நேரத்திற்கு முன்பாக அனுராதபுரத்தை சென்றடைந்துள்ளார். இந்தியப் பிரதமருடனான இந்த ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist