Tag: அனுராதபுரம்

இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க அனுராதபுரத்தில் தேடல்!

அனுராதபுரம் பகுதியில் திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ கொலையில் ஈடுபட்டு தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தியை தேடும் நடவடிக்கை நேற்று (01)மேற்கொள்ளப்பட்டது. அந்த பகுதியில் உள்ள ஒரு ...

Read moreDetails

பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு; பிரதான சந்தேக நபர் அடையாளம்!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அனுராதபுரம் தலைமை நீதிவான் நாலக ...

Read moreDetails

பிக்கு ஒருவர் சடலமாக மீட்பு!

அனுராதபுரம், எப்பாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ஒரு மடத்தில் 69 வயதுடைய பௌத்த பிக்கு ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது ...

Read moreDetails

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று அடையாள வேலைநிறுத்தம்!

நாடளாவிய ரீதியில் இன்று (12) வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது. 2025 மார்ச் 10, அன்று இரவு அனுராதபுரம் போதனா ...

Read moreDetails

பரீட்சை வினாத்தாள் கசிவு: கைதான உப அதிபருக்கு விளக்கமறியல்!

வடமத்திய மாகாணம் முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் சிங்களம் மற்றும் பௌத்தம் ஆகிய பாடங்களுக்கான தரம் 11 இறுதித் தவணைப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் கைது செய்யப்பட்ட ...

Read moreDetails

SLPP இன் உள்ளூராட்சி தேர்தல் பிரச்சாரம் நாளை அனுராதபுரத்தில் ஆரம்பம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது பிரச்சார நடவடிக்கைகளை நாளை (25) அனுராதபுரத்தில் ஆரம்பிக்கவுள்ளது. கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ...

Read moreDetails

செல்ஃபி எடுக்க முயன்ற தாயும், மகளும் ரயிலுடன் மோதி உயிரிழப்பு!

அனுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் செல்ஃபி எடுக்க முற்பட்ட தாய் மற்றும் அவரது மகள் ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (22) ...

Read moreDetails

ஏரியில் நீராடச் சென்ற இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு!

அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய, இஹல கங்ஹிடிகம ஏரியில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பொல்கஹவெல மற்றும் பூஜாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் ...

Read moreDetails

ஹிங்குராங்கொடை விமான நிலையம் சர்வதேச சிவில் விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படுகின்றது

ஹிங்குராங்கொடை விமான நிலையத்தை சர்வதேச சிவில் விமான நிலையமாக அபவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும்!

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist