Tag: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

டக்ளஸ் பதவியை ராஜினாமா செய்வதே நல்லது : சாணக்கியன் ஆலோசனை!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏதாவது ஒரு நன்மை செய்வதாக இருந்தால் தன்னுடைய அமைச்சை இராஜினாமா செய்துவிட்டு வெறுமனே ஒரு நாடாளுமன்ற உறுப்பினாக இருப்பதே ...

Read more

நெடுங்கேணி ஆதிசிவன் ஆலயம் விரைவில் புனர் நிர்மாணம் செய்யப்படும் – டக்ளஸ்!

இன - மத ரீதியான அடக்குமுறைகளுக்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகர பேருந்து நிலைய திறப்பு விழாவில் ...

Read more

நிதி கிடைத்தால் எந்த நேரமும் தேர்தல் நடக்கலாம் – டக்ளஸ்!

நிதி கிடைத்தால் எந்த நேரமும் தேர்தல் நடக்கலாம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் யாழ்ப்பாணம் ...

Read more

இலங்கை- இந்திய மீனவ பிரச்சினை: இருதரப்புக்கும் இடையே கச்சத்தீவில் பேச்சுவார்த்தை!

இலங்கை இந்திய மீனவர்களிடையே நீடித்துவரும் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை, கச்சத்தீவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு ...

Read more

டக்ளஸிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல்!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் கடற்றொழில் சார் அமைப்புக்கள் இரண்டின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் கடல் வளத்திற்கும் கடற்றொழிலாளர்களுக்கும் ...

Read more

போதைப் பொருள் பாவனை- சிறுவர் துஸ்பிரயோகம் உள்ளிட்ட சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்த விஷேட குழு!

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை, சிறுவர் துஸ்பிரயோகம் உட்பட சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கு அரச அதிபர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது. விஷேட குழு ஒன்றினை, ...

Read more

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கை!

தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பிரிவினரை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

Read more

ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் நியாயமாகக் கையாளப்பட வேண்டும்: அமைச்சர் டக்ளஸ்!

ஆர்ப்பாட்டக்காரர்களினால் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள், நியாயமாகக் கையாளப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கான புறச் சூழல்களை உருவாக்கி, குறித்த விவகாரம் நியாயமாக ...

Read more

அரசாங்கத்திற்கான உற்சாகமூட்டல்களே போராட்டங்கள் – வைராக்கியத்துடன் எதிர்கொள்வோம் என்கிறார் டக்ளஸ்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை மனவைராக்கியத்துடன் எதிர்கொள்வதற்கான  உற்சாகமூட்டல்களாகவே எதிர்தரப்பினரால் தூண்டி விடப்பட்டுள்ள போராட்டங்கள் அமைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் சில வாரங்களுக்குள் ...

Read more

காலத்துக்கு காலம் மாறிய தமிழர் தரப்புக்கள் தற்போது எமது வழிமுறைக்கு வந்துள்ளனர்: டக்ளஸ்!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்துகின்ற, 13ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபை முறைமையே சாத்தியானது என்ற நிலைப்பாட்டுக்கு தற்போது தமிழர் தரப்புக்கள் வந்துள்ளதாக ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist