Tag: அம்பாறை

மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பாறையில் பொதுமக்கள் நூதனப் போராட்டம்!

அம்பாறை மாவட்டம்,பெரிய நீலாவணை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து  நேற்றைய தினம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து  விளக்குமாறினை ஏந்தி  நூதனமான ...

Read moreDetails

சிறைச்சாலை பேருந்தில் இருந்து சந்தேக நபர் தப்பியோட்டம்! – சம்மாந்துறையில் சம்பவம்

போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரெருவர்  நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட வேளை பேருந்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவமொன்று நேற்று ...

Read moreDetails

சம்மாந்துறை உழவு இயந்திர விபத்து; நிந்தவூர் மதரசா அதிபர், ஆசிரியருக்கு விளக்கமறியல்!

அம்பாறை, காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் நிந்தவூர் மதரசா அதிபர், ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவர் உட்பட நால்வர் ...

Read moreDetails

உயிரிழந்த முதலைகள்! அச்சத்தில் அம்பாறை மக்கள்!

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் வெள்ள நீரில் இறந்த நிலையில் முதலைகள் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவடிப்பள்ளி ...

Read moreDetails

அம்பாறையில் தேர்தல் நிலவரம்!

அம்பாறை  மாவட்டத்தின்  திகாமடுல்ல  தேர்தல் தொகுதியில்  30 வீதம் வாக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார். இது குறித்து ...

Read moreDetails

அம்பாறையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அம்பாறை ...

Read moreDetails

கல்முனையில் அரியவகை உயிரினம் கண்டுபிடிப்பு!

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில்  நன்னீர் நாய் எனக் கருதப்படும் அரியவகை  உயிரினமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லெட்ரொகலே இனத்தைச் சேர்ந்த குறித்த நன்னீர் நாயானது கடந்த சனிக்கிழமை கல்முனை ...

Read moreDetails

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருட்களுடன் அரச உத்தியோகத்தர் கைது!

அம்பாறையில் சுமார் 4.5   இலட்சம் ரூபா பெறுமதியான  ஐஸ் போதைப் பொருட்களுடன்  அரச உத்தியோகத்தர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சூட்சமான முறையில் நீண்ட ...

Read moreDetails

அறுகம்பேவை நோக்கிப் படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

அம்பாறை, பொத்துவில் அறுகம்பே பிரதேசத்திற்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது வெகுவாக அதிகரித்து வருகின்றது. அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist