இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர்- இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து பேச்சுவார்த்தை!
இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த ...
Read moreDetails










