அஸ்வசும விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
2024-03-22
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழ்நாட்டு மீனவர்களுக்கு 18 மாத சிறைத்தண்டனை விதித்து, அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்து ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் ...
Read moreயாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதர் ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ...
Read moreஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று(வெள்ளிக்கிழமை) ...
Read moreஇந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மீனவர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். ...
Read moreஎழுவை தீவு கடற்பரப்பில் கடந்த திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.