இலஞ்சம் கோரல் சம்பவங்களில் 34 நபர்கள் கைது!
இந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் 2025 ஜனவரி 01 ...
Read moreDetailsஇந்த ஆண்டின் (2025) முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் 2025 ஜனவரி 01 ...
Read moreDetailsஹோக்கம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை (29) மாலை 5:00 மணியளவில் மாளிகாவில-மொனராகலை ...
Read moreDetailsஇந்த ஆண்டின் கடந்த 5 மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியுள்ளது. அதன்படி, 2025 ஜனவரி 1, ...
Read moreDetailsஇலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணையக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ...
Read moreDetailsஇலஞ்சம் கோரியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்காக இரண்டு பொது அதிகாரிகளை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) தனித்தனி சம்பவங்களில் கைது செய்துள்ளது. முதல் சம்பவத்தில் ...
Read moreDetailsஇந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 1,250க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை பெற்றுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 1 முதல் ...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) காலை 9.30 மணிக்கு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகவுள்ளார். ஊவா மாகாண முதலமைச்சராக ...
Read moreDetailsராகம பகுதியில் அமைந்துள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் பெண் அதிபரொருவர் 150,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ராகம, மட்டுமாகல பகுதியல் பெண் ...
Read moreDetailsஇந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் ...
Read moreDetailsதேர்தலில் வெற்றி பெறுவதற்காக இலஞ்சம் வழங்கும் வேட்பாளர்களிடமிருந்து மக்கள் ஏமாந்துவிடக்கூடாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.