GMOA இன்று நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!
2026-03-31
வெப்பமான வானிலை மேலும் தொடரும்!
2026-03-31
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற இரவு நேர அஞ்சல் ரயில் ஒன்று காட்டு யானையுடன் மோதுண்டு தடம்புரண்டுள்ளது. 943 ஆம் இலக்க இரவு அஞ்சல் ரயிலே இன்று ...
Read moreDetailsசிகிரியா-பிதுரங்கல சாலையில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் 68 வயதான ஹங்கேரிய பிரஜை என பொலிஸார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணைகளில் ...
Read moreDetailsமட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுளை வீதி தும்பாலஞ் சோலை பகுதியில் நேற்று இரவு இந்தச் ...
Read moreDetailsமட்டக்களப்பு- போரதீவுப்பற்றில் தொடர்ச்சியாக காட்டு யானையின் தொல்லை காணப்படுவதனால், அப்பகுதி மக்கள் அவதி நிலைக்கு உள்ளாவதுடன், பொருளாதாரத்தினையும் இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ...
Read moreDetailsகிளிநொச்சி- இராமநாதபுரம், அழகாபுரி பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக எந்நாளும் பேரவலத்தை சந்திக்க நேரிட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக இரவு வேளைகளில் ...
Read moreDetailsமட்டக்களப்பு- கரடியனாறு, குடாவெட்டை வயற் பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த கந்தன் நாகராசா (வயது ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.