பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சி.ஐ.டி.யில் ஆஜரான கெஹெலிய!
2025-04-09
கிளிநொச்சியில் 304 கிலோ கேரள கஞ்சா மீட்பு!
2025-04-09
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானார். தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு ...
Read moreDetailsகண்டி – வத்தேகம வலயக் கல்வி பணிமனைக்கு உட்பட்ட குண்டசாலை கெஹெலிய ரம்புக்வெல்ல மாதிரி ஆரம்ப பாடசாலையின் பெயரை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மாகாண கல்வித் ...
Read moreDetailsவைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக வெளிநாட்டிலிருந்து வைத்தியர்களை வரவழைத்து இலங்கையின் அரச மருத்துவமனைகளில் பணியில் இணைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் குறித்த செய்தி உண்மைக்குப் புறம்பானது ...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார். தான் வசிக்கும் வீட்டின் மின்சாரக் கட்டணம் சுமார் 11 ...
Read moreDetailsமருந்துகளை முன்பதிவு செய்யும் செயற்பாட்டை மூன்று மாதங்களுக்கு இலக்கு வைத்து முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை ...
Read moreDetailsநாட்டில் இனிவரும் காலங்களில் பூஸ்டர் தடுப்பூசி உள்ளடங்கலாக மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்களே பூரண தடுப்பூசி பெற்றவர்களாக அங்கீகரிக்கப்படுவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ...
Read moreDetailsகொரோனா கட்டுப்பாட்டிற்கு மக்கள் வழங்கும் பங்களிப்பைப் பொறுத்தே பயணக் கட்டுப்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ...
Read moreDetailsஒன்றுகூடல்கள், செயற்பாடுகள், நிகழ்வுகள் அல்லது அதுபோன்ற கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் முன் அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. ...
Read moreDetailsபொது இடங்களுக்குப் பிரவேசிப்பதற்காக, கொரோனா தடுப்பூசி அட்டையைக் கட்டாயமாக்குவது தொடர்பாக அவதானம் செலுத்தப்படுவதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினன், ...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்ற வயதான குடிமக்கள் தொடர்பிலும் இலங்கை அதிக கவனம் செலுத்துகிறது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஆனால் உலகின் சில ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.