Tag: கொழும்பு

நாளை முதல் ஆரம்பிக்கும் சுதந்திர தின ஒத்திகை!

77 ஆவது சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நாளை (29) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, நாளை காலை 8:00 மணிக்கு ஒத்திகை நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளது. "தேசிய ...

Read moreDetails

சீமெந்து மூட்டைக்காக இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்!

முதலாம் தரத்துக்கு மாணவரை இணைத்துக் கொள்வதற்காக பத்து சீமெந்து மூட்டைகளுக்கான தொகையினை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பில் கைதான பாடசாலை ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ...

Read moreDetails

கொழும்பில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பின் பல பகுதிகளில் இன்றைய தினம் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு ...

Read moreDetails

கொழும்பு துறைமுக திட்டத்திற்கான அமெரிக்க நிறுவன உதவியை நிராகரித்த அதானி போர்ட்ஸ்!

இலங்கை துறைமுகத் திட்டத்திற்கு நிதியளிக்க தனது சொந்த வளங்களைப் பயன்படுத்துவதாகவும், அமெரிக்க நிதியுதவியைப் பெறப் போவதில்லை என்றும் அதானி துறைமுகம் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் (APSEZ) ...

Read moreDetails

போராட்டத்தில் 03 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது, இரு பொலிஸார் காயம்!

கொழும்பு, பத்தரமுல்ல - இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு அருகில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை பொலிஸார் கலைக்க முற்பட்டதால் இன்று பிற்பகல் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. ...

Read moreDetails

கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றமான நிலை!

கொழும்பு, பத்தரமுல்லை - இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சு கட்டிடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்திரை பொலிஸார் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றமான ...

Read moreDetails

லேக்ஹவுஸ் நிறுவன பாதுகாப்பு சுவரில் மோதிய கார்!

கொழும்பு லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு சுவரில் இன்று (11) அதிகாலை கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது சாரதி மாத்திரமே காரில் இருந்ததாகவும் அவருக்கு காயங்கள் ...

Read moreDetails

போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் உட்பட 28 பேர் கைது!

கொழும்பின் மூன்று கரையோரப் பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் ஒழப்பு நடவடிக்கையின் போது, இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையானது ...

Read moreDetails

கொழும்பில் அமைந்துள்ள அமைச்சர் குடியிருப்புகள் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்!

கொழும்பு 07 இல் அமைந்துள்ள 34 அமைச்சர் குடியிருப்புகளில் 29 வீடுகளின் சாவிகள் அரச நிர்வாக அமைச்சிடம் கையளிக்கப்படவில்லை என்பதுடன், அந்த குடியிருப்புகளில் உள்ள பொருட்கள் தொடர்பில் ...

Read moreDetails

தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவி: மேலதிக தகவலை வெளியிட்ட பொலிஸார்

கொழும்பு, தாமரைக் கோபுரத்தில் நேற்று (07) மாலை தவறி வீழ்ந்து உயிரிழந்தாக கூறப்படும் பாடசாலை மாணவி குறித்த தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த மாணவி கட்டிடத்தின் 29 ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist