மலையகத்தில் மந்த கதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை முன்னெடுப்பு- தொழிலாளர் தேசிய சங்கம்
மலையகத்தில் மந்த கதியிலேயே கொரோனா தடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளர் சோ.ஸ்ரீதரன் குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...
Read moreDetails











