Tag: சடலங்கள்

மடக்குளியில் சடலங்கள் மீட்பு!

கொழும்பு, மட்டக்குளி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மட்டக்குளி, காக்கைத் தீவு கடற்கரையிலும், களனி ஆற்று முகத்துவாரத்திற்கு ...

Read moreDetails

கொழும்பில் சடலங்கள் மீட்பு!

கொழும்பின் இரு வேறுப் பகுதிகளில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு சடலம் கிரேண்ட்பாஸில் கண்டெடுக்கப்பட்டது. மற்றொன்று தெஹிவளையில் மீட்கப்பட்டது. முதல் சடலம் நேற்று ...

Read moreDetails

தங்காலையில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றிலிருந்து சடலங்கள் மீட்பு!

தங்காலை, சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த ஒரு பழைய வீட்டில் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விசாரணையின் போது, ​​வீட்டின் அருகே அமைந்துள்ள ஒரு லொறியில் இருந்து ஐஸ் ...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலங்கள் மீட்பு!

மிதெனிய, தொரகொலயா பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என ...

Read moreDetails

வெள்ளவத்தை கடற்கரையில் இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு!

வெள்ளவத்தை கடற்கரையில் இன்று (சனிக்கிழமை) இரண்டு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இருவரில் ஒருவரின் உடலில் பல காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் ...

Read moreDetails

நீர்வீழ்ச்சியில் மாயமான ஐவரில் நால்வரின் சடலங்கள் கண்டெடுப்பு!

உமா ஓயா - கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 5 பேர் காணாமல் போயிருந்த நிலையில் நால்வரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 11 பேர் நீராட சென்றிருந்ததுடன், ...

Read moreDetails

வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையில் ஆண்கள் இருவரின் சடலங்கள் கண்டெடுப்பு!

வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத இரு சடலங்கள் இன்று (திங்கட்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் நிர்வாணத்துடன் ஆணின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் ...

Read moreDetails

யாழில் கரையொதுங்கும் சடலங்கள் – 6 நாளில் 6 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன!

யாழ்.மாவட்ட கடற்கரையோரங்களில் தொடர்ந்தும் சடலங்கள் கரையொதுங்கி வருகின்றன. பருத்தித்துறை சக்கோட்டை கடற்கரையிலும், மருதங்கேணி கிழக்கு சுண்டிக்குளம் கடற்கரையிலும் இன்றைய தினம்(வியாழக்கிழமை) இரு  சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இன்றைய தினம் ...

Read moreDetails

வடமராட்சி கடற்பகுதிகளில் இரு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன!

வடமராட்சி கடற்கரை பகுதியில் 2 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இன்றைய தினம்  (சனிக்கிழமை), வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியில் குறித்த இரு சடலங்களும் கரையொதுங்கியுள்ளன. குறித்த ...

Read moreDetails

மட்டக்களப்பில் இதுவரையில் 2 ஆயிரத்து 850 கொரோனா சடலங்கள் அடக்கம்

மட்டக்களப்பு ஓட்டுமாவடி சூடுபத்தினசேனையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் 2 ஆயிரத்து 850 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஓட்டுமாவடி பிரதேச சபை ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist