முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 366ஆக அதிகரிப்பு
2025-12-01
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
பிரித்தானியாவில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், ஒன்றரை ஆண்டுகள் சிகிச்சைக்குப் பிறகு, உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு உடையவர்தான் கொரோனாவுடன் மிக நீண்ட காலமாகப் ...
Read moreDetailsஎரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு அதிகரிக்கப்பட்டமையை கண்டித்து ரம்புக்கனையில் பொதுமக்களால் இன்று(செவ்வாய்கிழமை) ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு ...
Read moreDetailsஇங்கிலாந்தில் 32,000க்கும் மேற்பட்ட பாதிக்கப்படக்கூடிய கொவிட் நோயாளிகள் 'கட்-எட்ஜ்' வைரஸ் தடுப்பு மருந்துகளால் சிகிச்சை பெற்றுள்ளனர். இது சில மணி நேரங்களில் இந்த மருத்து அறிகுறிகளை மேம்படுத்துகிறது ...
Read moreDetailsஅவுஸ்ரேலியாவுக்கு எதிரான நாளைய இருபதுக்கு இருபது போட்டிக்கான அணியில் இருந்து இலங்கை அணியின் வீரர் அவிஷ்க பெர்னாண்டோ நீக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 5வது ...
Read moreDetailsநாட்டில் மேலும் ஆயிரத்து 156 பேருக்கு இன்று(புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் ...
Read moreDetailsநாட்டை மீண்டும் முடக்குவதை நினைத்தும் பார்க்கமுடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டை முடக்காமல் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தவே ...
Read moreDetailsவடமேற்கு வொஷிங்டனின் வான் நெஸ் பகுதியிலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் ...
Read moreDetailsநாட்டின் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளிலுள்ள 70 தீவிர சிகிச்சை கட்டில்களில், தற்போது 52 கட்டில்கள் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தலைமை ...
Read moreDetailsஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொட்டும் பனிப்பொழிவு காரணமாக 500 இற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதிகளில் படிந்துள்ள பனிப்படலத்தில் அவர்கள் வழுக்கி விழுந்து காயமடைந்துள்ளதாக ...
Read moreDetailsசீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான டேலியன் நகரில் உள்ள பிரபலமான சந்தையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், தீயணைப்பு வீரர் ஒருவர் உட்பட 9 ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.