கத்திரி வெயில் இன்று ஆரம்பமாகிறது.
2024-05-04
டெல்டா திரிபு எதிர்காலத்தில் இலங்கை முழுவதும் வியாபிக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதேநேரம், நாட்டில் ...
Read moreநாட்டில் இதுவரை டெல்டா வைரஸ் தொற்றுடன் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் வெளிநாட்டவர் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...
Read moreடெல்டா என அழைக்கப்படும் பயங்கரமான இந்திய மாறுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான சரியான திட்டத்தை அரசாங்கம் இதுவரை திட்டமிடவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த ...
Read moreநாட்டில் டெல்டா கொரோனா பிறழ்வு வேகமாகப் பரவும் அபாயமுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமென பிரதி ...
Read moreகொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு ஏனைய பிறழ்வுகளைவிட மிகவும் கடுமையானது என சிரேஷ்ட தொற்றுநோயியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், டெல்டா உள்ளிட்ட கொரோனா வைரஸின் ...
Read moreமாதிவெலவில் வசிப்பவர் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 53 வயதான பெண் தற்போது தொற்று நோய்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். டெல்டா மாறுபாடு மாதிவெலவில் பரவி ...
Read moreகொரோனா வைரஸின் டெல்டா மாறுபாடு ஏற்கனவே நாடு முழுவதும் பரவியிருக்கலாம் என சுகாதார ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். சமூகத்தில் மாறுபாட்டில் கண்டறியப்படாத பல வழக்குகள் இருக்கலாம் என ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.