முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ஹொங்கொங் தீ விபத்து – 151 பேர் உயிரிழப்பு
2025-12-01
மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் (HADR) பணிகள் நடவடிக்கைகள் நடைபெற்று வரும் பகுதிகளில் ட்ரோன்களை இயக்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை விமானப் படை (SLAF) பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. ...
Read moreDetailsடென்மார்க்கின் வடக்கே உள்ள ஆல்போர்க் விமான நிலையம், அதன் வான்வெளியில் அங்கீகரிக்கப்படாத ட்ரோன்கள் காணப்பட்டதை அடுத்து மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள ...
Read moreDetailsஈரான் 100 க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை இஸ்ரேல் நோக்கி ஏவியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை வெள்ளிக்கிழமை (13) காலை தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டத்தை குறிவைத்து ...
Read moreDetailsரஷ்யா ஞாயிற்றுக்கிழமை (18) உக்ரேன் மீது போர் தொடங்கியதிலிருந்து அதன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் வீடுகள் மற்றும் கட்டிடங்களை அழித்ததுடன், ஒரு பெண்ணின் ...
Read moreDetailsபாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு ஒரே இரவில் 12 இந்திய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. இவற்றுள் ஒன்று கிழக்கு நகரமான லாகூருக்கு அருகிலுள்ள ஒரு இராணுவ இலக்கைத் ...
Read moreDetailsஉக்ரேனில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது ரஷ்ய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தெற்கு மத்திய நகரமான மர்ஹானெட்ஸில் ...
Read moreDetailsதிருகோணமலை கடற்பரப்பில் இலக்கு ஆளில்லா விமானம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு மீனவர்கள் குழுவினால் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது பொதுவாக விமான எதிர்ப்புக் குழுக்களின் பயிற்சியில் பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானம் ...
Read moreDetailsஇந்தியாவும் அமெரிக்காவும் செவ்வாயன்று (15) 32,000 கோடி இந்திய ரூபா மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. மூன்று சேவைகளுக்காக 31 பிரிடேட்டர் ட்ரோன்களை (ஆளில்லா விமானம்) கொள்வனவு செய்வதற்கும், ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.