பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
ஹொரணை பகுதியில் விபத்து- 15 மாணவர்கள் காயம்!
2025-03-27
கடந்த இரண்டு வாரங்களில் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ஏற்றுக்கொள்ள வராத பொதிகளில் 1 கோடியே 78 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கையிருப்பை இலங்கை ...
Read moreDetailsதபால் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்களின் சங்கத்தினர் உட்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பை ...
Read moreDetailsதபால் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் மார்ச் 18 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன. தபால் திணைக்களத்தின் நீண்டகால பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வுகாணத் தவறியதையடுத்து, அனைத்து தபால் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து ...
Read moreDetailsமறு அறிவிப்பு வரும் வரை சீனா மற்றும் ஹொங்கொங்கில் இருந்து பொதிகள் சேவையை ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளதாக அமெரிக்க தபால் சேவை (USPS) தெரிவித்துள்ளது. எனினும், இந்த இடைநீக்கத்தினால் ...
Read moreDetailsஎதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (23) முதல் நவம்பர் 14 ஆம் ...
Read moreDetails2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. இதன்படி, தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து ...
Read moreDetailsஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிக்க ஆறு இலட்சத்து 76 ஆயிரத்து 873 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதில் குருநாகல் மாவட்டத்தில் அதிகளவாக ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.