கிளிநொச்சி மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் பதவியேற்பு!
கிளிநொச்சி மாவட்டத்தின் அரசாங்க அதிபராக திரு எஸ். முரளிதரன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இருந்து குறித்த நியமனக்கடிதத்தை முரளிதரன் இன்று பெற்றுக்கொண்டார் ...
Read moreDetails












