தியத்தலாவ கார் பந்தய விபத்து: கைது செய்யப்பட்ட சாரதிகள் பிணையில் விடுதலை!
7 பேரைப் பலியெடுத்த தியத்தலாவ கார் பந்தய விபத்துத் தொடர்பில் கைது செய்யப்பட்ட 2 சாரதிகளும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சாரதிகள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் இன்று ...
Read more