Tag: திலும் அமுனுகம

3 தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் மட்டுமே பொது போக்குவரத்தில் பயணிக்க முடியும்?

பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ...

Read moreDetails

எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு நிதி பற்றாக்குறை – திலும் அமுனுகம

நாட்டிற்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு நிதி பற்றாக்குறை காணப்படுவதாகவும் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். நிலவும் ...

Read moreDetails

பிரதமர் பதவிக்கு பசில்?: அரசியலில் இருந்து ஓய்வுபெறுகிறாரா மஹிந்த? – அமுனுகம பதில்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற முயற்சித்தாலும் நாட்டு மக்கள் அதனை அனுமதிக்க மாட்டார்கள் என பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ...

Read moreDetails

பொருட்களின் விலைப் பிரச்சினை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தீர்க்கப்படும்: அமுனுகம

2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பொருட்களின் விலைப் பிரச்சினை தீர்க்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ...

Read moreDetails

மாகாணங்களுக்கு இடையில் பயணிக்கும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை -அமுனுகம

மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். வைத்தியசாலை ஊழியர்களின் போக்குவரத்திற்காக வழங்கப்பட்டுள்ள ...

Read moreDetails

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்துச் சேவையை ஆரம்பிக்கத் திட்டம்

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்துச் சேவையை எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் ...

Read moreDetails

பயணிகளுக்கு தடுப்பூசிக்கான சான்றிதழ் கட்டாயமல்ல – அரசாங்கம்

பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் கட்டயாம் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அரசாங்க ...

Read moreDetails

இலங்கையில் இன்று முதல் ஆரம்பமாகின்றது மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் ரயில் சேவைகள்

இலங்கையில் இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இதற்கமைய இன்று முதல் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் சுமார் ...

Read moreDetails

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை ஆரம்பம்

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். சுகாதார நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி ஆரம்பிக்கப்படும்  பேருந்து சேவையில் ...

Read moreDetails

இராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் என கூறி 12 மில்லியன் மோசடி !!

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் ஒருங்கிணைப்பு செயலாளர் என ஆள்மாறாட்டம் செய்து 12 மில்லியன் மோசடி செய்த ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist