பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது!
2025-04-08
”கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்த எமது நாட்டை, இரண்டு ஆண்டுகள் எனும் குறுகிய காலத்துக்குள் ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்தது அதிசயமாகும்” என முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க ...
Read moreDetailsபொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் அறிந்திராத ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாட்டின் நிலை கேள்விக்குறியாகும்” என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsவெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இந்த வருடம் 123 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் ...
Read moreDetailsநுகேகொட ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்தலாம் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட ...
Read moreDetailsநாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
Read moreDetailsநாட்டில் நிலவும் கடதாசித் தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டு ரயில் பயண சீட்டுக்களை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் ...
Read moreDetailsபேருந்து கட்டணத்தை 20 வீதத்தால் அதிகரிப்பதற்கான யோசனை போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகமவால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று(திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. ...
Read moreDetailsதிலும் அமுனுகம போக்குவரத்து அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு அமைவாக போக்குவரத்து இராஜாங்க ...
Read moreDetailsநாட்டிலுள்ள தெரிவு செய்யப்பட்ட சில புகையிரத நிலையங்களை தனியார் துறையின் உதவியுடன் புதிய வசதிகளுடன் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இந்த ...
Read moreDetailsநாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் நிரப்பு நிலையங்களில் இருந்து தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் விநியோகம் செய்வதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.