Tag: நல்லூர் கந்தசுவாமி கோயில்

நல்லூரில் தவற விடப்பட்ட பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்களின் போது, தவறவிடப்பட்ட பெறுமதியான சில பொருட்கள் யாழ்.மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ள முடியும் எனவும்  யாழ். ...

Read moreDetails

சிறுவர்களை வைத்து சாகச நிகழ்ச்சிகள் நடத்தத் தடை

நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவ திருவிழாவில் சிறுவர்களை  வைத்து யாசக நிகழ்ச்சிகளை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் யாழ் மாவட்ட  செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ...

Read moreDetails

நல்லூர் பெருவிழா – யாழ். மாநகரசபையினருக்கு நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி கையளிப்பு

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த பெருவிழா நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி யாழ். மாநகரசபையினருக்கு ஆலயத்தினரால் கையளிக்கப்பட்டது. நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 2ம் ...

Read moreDetails

கொடியிறக்கத்துடன் நல்லூரானின் வருடாந்த மகோற்சவம் நிறைவு!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று (திங்கட்கிழமை) மாலை கொடியிறக்கத்துடன் நிறைவுப் பெற்றது. ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 13ஆம் திகதி காலை ...

Read moreDetails

நல்லூர் ஆலயச் சூழலில் கழிவு எண்ணெய் ஊற்றியது விசமிகள் இல்லையாம்!

நல்லூர் ஆலயச் சூழலின் புனிதத்தைப் பேணும் வகையில் சிலர் நடந்துகொள்ளாமையால் அதனைக் கட்டுப்படுத்தவே கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாக ஆலய நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கோயிலில் விசமிகளால் ...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் கழிவு எண்ணெய் ஊற்றிய விசமிகள்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசமிகளால் கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டுள்ளது. இந்த விசமத்தனமாக செயற்பாடு சைவ மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் நல்லூரானின் தேரடிப் பகுதியிலும் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist