முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தேசத்தின் குரலுக்கு வேலணையில் நினைவுகூரல்!
2025-12-14
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, இன்றைய தினம் (திங்கட்கிழமை) நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ள குறித்த பிரேரணை மீதான ...
Read moreDetailsநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 13 ஆம் திகதிவரை நடைபெறும் என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். ...
Read moreDetailsநாடாளுமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை 04 நாட்களுக்கு நாடாராளுமன்ற அமர்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் ...
Read moreDetailsநாடாளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலைமை தொடர்பான விசாரணை அறிக்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது. ஏப்ரல்-21 பயங்கரவாத தாக்குதலின் 2ஆம் ஆண்டு நிறைவு தினத்தில் ஆளும் ...
Read moreDetailsபல ஆண்டுகளாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஏழு பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர் என சிறைச்சாலை முகாமைத்துவ மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ...
Read moreDetailsகொரோனா கட்டுப்பாடு செயற்பாடுகளை இராணுவத்தினர் ஊடாக மேற்கொள்வது அரசமைப்புக்கு முரணானது என்றும் இவ்வாறான செயற்பாடுகள் இராணுவமயமாக்கலுக்கு வழிவகுக்கும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ...
Read moreDetailsநாடாளுமன்ற அமர்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை இடம்பெறவுள்ளது. இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வை இன்று ஒரு நாள் ...
Read moreDetailsபழங்குடி குழந்தைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு ...
Read moreDetailsநாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக்கொடுக்கும் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று ...
Read moreDetailsஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விரைவிலேயே விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அனைத்து சூத்திரதாரிகளுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்றும் இதுதொடர்பாக எவரும் சந்தேகம்கொள்ளத் தேவையில்லை என்றும் பொதுமக்கள் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.