Tag: நுவரெலியா

எந்தவொரு பெரும்பான்மை அரசாங்கமும் தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை – இராதாகிருஸ்ணன்

எந்தவொரு பெரும்பான்மை அரசாங்கமும் இதய சுத்தியுடன் தமிழர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். எனவே அந்த நிலைதான் ...

Read moreDetails

இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

இலங்கையில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 6 ...

Read moreDetails

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 5 கிராம சேவகர் பிரிவுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில் களுதுமெத, ஹபுகஸ்தலாவ, வீரபுர, பெரமன தெற்கு ...

Read moreDetails

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

நாட்டின் 11 மாவட்டங்களின் 77 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா உள்ளிட்ட 11 மாவட்டங்களின் 77 ...

Read moreDetails

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய ...

Read moreDetails

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 167 பேருக்கு கொரோனா

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 167 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி அக்கரபத்தனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ...

Read moreDetails

மின்னல் தாக்கி 17 தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு- கொட்டகலையில் சம்பவம்

நுவரெலியா,  கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்திருந்த 17 தொழிலாளர்கள்  மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியாவிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ...

Read moreDetails

நுவரெலியாவில் ஒரேநாளில் 104 பேருக்குக் கொரோனா!

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 104 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயற்பாட்டு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ...

Read moreDetails

கூரிய ஆயுதத்தால் பெண் கொலை: தாயும் மகளும் கைது- நுவரெலியாவில் சம்பவம்!

நுவரெலியாவின் திம்புள்ள-பத்தன பகுதியில் தாயும் மகளும் இணைந்து பெண்ணொருவரை கொலைசெய்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. கணவனுக்கு இருந்த இரண்டாவது மனைவியையே, முதலாவது மனைவி அவரது மகளுடன் இணைந்து கூரிய ...

Read moreDetails
Page 4 of 4 1 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist