Tag: நுவரெலியா

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு தேசிய கட்டிடம் ஆராய்ச்சி நிலையம் மூன்றாம் நிலை (சிவப்பு) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கைகள் இன்று ...

Read moreDetails

நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில் 1.23 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம்

நுவரெலியா ஹங்குராங்கெத்த கல்வி வலயத்திற்க்கு உட்பட்ட ஹேவாஹேட்ட நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில்  புதிய கட்டிடம் ஒன்று கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சிறப்பாக நடைப்பெற்றது, பாடசாலை ...

Read moreDetails

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!

நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 'கெஹெல்பத்தர பத்மே' எனப்படும் பாதாள ...

Read moreDetails

நுவரெலியா தபால் நிலையத்திற்கு வருகை தரும் வௌிநாட்டவர்கள்!

கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பினால் நாடளாவிய ரீதியில் தபால் நிலையங்களின் பணிகள் பாதிக்கப்பட்டிருந்தன. அதேநேரம், தபால் நிலையங்களும் மூடப்பட்டிருந்தமையினால் தபால் சேவை ...

Read moreDetails

நுவரெலியாவில் அரச வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

நுவரெலியாவில் இயங்கும் அரச வங்கி ஊழியர்கள் இணைந்து, நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் (12) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

Read moreDetails

வனவிலங்கு திணைக்களத்திற்குச் சொந்தமான காணியினை சீதையம்மன் ஆலயத்திற்கு வழங்கத் தீர்மானம்!

வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதையம்மன் ஆலயத்திற்கு வனவிலங்கு திணைக்களத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணியினை  பெற்றுக்கொடுக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்தஹேரத் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்  ...

Read moreDetails

வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்த வேன்! 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

மாத்தறையிலிருந்து, நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, இன்று அதிகாலை  வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஹட்டன்-நுவரெலியா பிரதான ...

Read moreDetails

நுவரெலியா தபால் நிலையத்திற்கான புதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

நுவரெலியா தபால் நிலையக் கட்டிடத்தையும் அதன் வளாகத்தையும் நகர மேம்பாட்டு அதிகாரசபைக்கு மாற்றுவதற்கான முந்தைய அமைச்சரவை முடிவை ரத்து செய்வதற்கான முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. அதற்கு பதிலாக, ...

Read moreDetails

2025 தேசிய வெசாக் நிகழ்வு நுவரெலியாவில்!

இந்த ஆண்டு தேசிய வெசாக் நிகழ்வு நுவரெலியாவில் நடைபெறும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. மே 10-16 ஆம் திகதி தேசிய வெசாக் வாரமாக அறிவிக்கப்படும் என்று அமைச்சரவைப் ...

Read moreDetails

நுவரெலியா தபால் நிலையம் தொடர்பில் புதிய தீர்மானம்!

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கும், தபால் சேவைகளைப் பேணுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist