பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சிவனேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் கைது!
2025-04-08
நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கும், தபால் சேவைகளைப் பேணுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ...
Read moreDetailsநுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா நல்லதன்னி வாழமலை மேல் பகுதியில் நேற்று (24) ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக காட்டு தீ அணைப்பதற்கு பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் Bambi Bucketயின் உதவியுடன் ...
Read moreDetailsநுவரெலியாவில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போவில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கொலை செய்து, ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய ...
Read moreDetailsநடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட மஞ்சுள ...
Read moreDetailsநுவரெலியா மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அணைவரும் ...
Read moreDetailsநாளை நடைபெறவுள்ள பொது தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குச் சாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன. நுவரெலியா ...
Read moreDetails”மலையக மக்களுக்கு சேவை செய்யாதவர்களே தன்னைக் குறை கூறிவருகின்றனர்” என எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி சார்பாக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் அனுஷா சந்திரசேகரன் ...
Read moreDetailsநுவரெலியாவில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசார நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்களுடன் 31 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் ...
Read moreDetailsநுவரெலியா மாவட்டத்தில் அதிகமான பிரதேசங்களில் வளர்ப்பு மாடுகளிடையே லம்பி எனும் ஒரு வகை பெரியம்மை நோய் வேகமாக பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லம்பி எனும் பெரியம்மை நோயானது ...
Read moreDetailsமலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று இ.தொ.காவின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.