பாடசாலைகளுக்கு இடையில் நிலவும் இடைவெளி இல்லாது ஒழிக்கப்படவேண்டும்! – பிரதமர்
கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்ட மாற்றம் ஒன்றை மக்கள் கோருவதாகவும், பாடசாலைகளுக்கு இடையில் நிலவும் இடைவெளி இல்லாமலாக்கப்படுவதுடன், தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் தேவை ...
Read moreDetails










