எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!
2026-04-02
பிரித்தானிய அரசு அகதிகளின் வருகை மற்றும் குடியேற்றம் தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு 1,11,084 பேர் ...
Read moreDetailsபிரித்தானியாவில் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் பணவீக்கத்தால், பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் கல்வியுடன் சேர்த்து அதிக நேரம் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். Higher Education ...
Read moreDetailsமின் வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் தொழிலதிபர் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் (Tesla) பிரித்தானியாவில் மின் வழங்கல் துறையில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. ‘Tesla ...
Read moreDetailsபிரித்தானிய அரசு 2029 ஆம் ஆண்டிற்குள் 1.5 மில்லியன் புதிய வீடுகளை நிர்மானிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்காக கட்டுமானத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் புதிய திட்டமொன்றை ...
Read moreDetails”யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி விவகாரத்தினை, சர்வதேச மனித உரிமை சட்டம் மற்றும் தரநிலைகளுக்கு இணங்க, விசாரணை செய்வதற்கு சர்வதேச சமூகம் ஒன்றுபடவேண்டும்”என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ...
Read moreDetailsபிரித்தானிய அரசு, சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 127 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதித் தொகையினை ஒதுக்கீடு செய்துள்ளதாக அந்நாட்டு உட்துறை அமைச்சர் ...
Read moreDetailsபிரித்தானியாவின் பிரதமராக கியர் ஸ்டார்மர் பதவியேற்றதில் இருந்து அந்நாட்டின் குடியேற்றச் சட்டங்களில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அந்தவகையில் தற்போது பிரித்தானியாவில் குடியுரிமை பெற தேவையான கால ...
Read moreDetailsபிரித்தானியர்களுக்கு அந்நாட்டு அரசு தாய்லாந்தின் தெற்கு மாகாணங்கள் மற்றும் கம்போடியாவின் எல்லை பகுதிகளுக்கு செல்வதற்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த நாடுகளுக்கு இடையில் நிலவும் மோதல்கள் மற்றும் ...
Read moreDetailsபிரித்தானியாவில் சம்பள உயர்வு கோரி தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்த போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. முக்கியமாக போக்குவரத்து மற்றும் சுகாதாரத் துறைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், வாழ்வாதாரச் ...
Read moreDetailsஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இம் மாதம் 23 ஆம் திகதி முதல் 26 வரை இங்கிலாந்து மற்றும் மாலைத்தீவுகள் ஆகிய இரு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.