எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
லிட்ரோ விலையில் மாற்றம்!
2024-05-02
சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோரை தடுத்துநிறுத்துவதற்கு பிரித்தானியா பிரான்சுக்கு மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 500 மில்லியன் பவுண்டுகளை வழங்கும். பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ...
Read moreபுலம்பெயர்ந்தோரை தடுத்து நிறுத்துவதற்கான கூட்டு முயற்சியில் பிரான்சுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பரிஸ் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐந்தாண்டுகளுக்கான முதல் ஆங்கிலேய-பிரெஞ்சு உச்சிமாநாட்டில் மூத்த ...
Read moreவடக்கு மற்றும் மத்திய இங்கிலாந்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. பனிப்பொழிவு, அங்கு 40செ.மீ (15 அங்குலம்) வரை டர்ஹாம் முதல் ஸ்டோக்-ஆன்-ட்ரென்ட் வரை நீண்டு இருக்கும் ...
Read moreபிரித்தானியாவின் குறைந்து வரும் வெடிமருந்து கையிருப்பை மீளக் கட்டியெழுப்ப குறைந்தது ஒரு தசாப்த காலமாவது ஆகலாம் என காமன்ஸ் பாதுகாப்புக் குழு எச்சரித்துள்ளது. அத்துடன், வெடிமருந்து கையிருப்பை ...
Read moreஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவிற்குள் நுழைய முயற்சிக்கும் புகலிட கோரிக்கையாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்கவுள்ளது. இதன்பிரகாரம், ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவிற்குள் நுழைந்தவர்கள் ...
Read more2023 பெப்ரவரி மாதம் முதல் 26 நாட்களுக்குள் இலங்கைக்கு ஒரு இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கை சுற்றுலா ...
Read moreஅண்டைய நாடான உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஓராண்டு நிறைவுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி, உக்ரைனில் உள்ள ரஷ்யர்களை பாதுகாப்பதாக கூறி 'சிறப்பு ...
Read moreபிரித்தானியாவில் தஞ்சம் கோருவோர் சுமார் 12,000 பேர் நேருக்கு நேர் நேர்காணல் இன்றி அகதி அந்தஸ்துக்கு பரிசீலிக்கப்பட உள்ளனர். கடந்த ஜூலைக்கு முன்பு விண்ணப்பித்த ஆப்கானிஸ்தான், எரித்திரியா, ...
Read moreபிரித்தானிய குடியுரிமையை மீண்டும் பெறும் ஷமிமா பேகத்தின் கடுமையான முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. அவரது மீள்பரீசிலணை நிராகரிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவுக்கு பேகத்தின் அச்சுறுத்தல் குறித்து அமைச்சர்கள் தேசிய பாதுகாப்பு ...
Read moreரஷ்யாவின் குண்டுவீச்சு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட இரயில் பாதைகளை மீண்டும் கட்டியெழுப்ப பிரித்தானியா ஆதரவு வழங்கவுள்ளது. 10 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள பொருள் மற்றும் இரயில் உபகரணங்களை வழங்குவதாக ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.