Tag: பிரித்தானியா

ஊடகத்துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவை அவசியம் : எதிர்க்கட்சித் தலைவர்!

சுதந்திர ஊடகத் துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டிருந்தார். இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் தொடர்பாக ...

Read moreDetails

இங்கிலாந்து நோக்கி பயணித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை இங்கிலாந்திற்கு பயணித்துள்ளார். பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி அங்கு பயணமாகியுள்ளார். ஜனாதிபதியுடன் ...

Read moreDetails

பிரித்தானியாவிற்கு செல்கிறார் ஜனாதிபதி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று(புதன்கிழமை) பிரித்தானியாவிற்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3ஆவது சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழா எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ ...

Read moreDetails

தற்கொலைக்கு முயற்சித்த தமிழ் அகதிகள் ருவாண்டா வைத்தியசாலையில் அனுமதி!

பிரித்தானியாவின் கட்டுபாட்டிலுள்ள டியாகோ கார்சியா தீவில் 5 இலங்கை தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சிக்கு முயற்சித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து குறித்த இலங்கை ...

Read moreDetails

பல்லாயிரக்கணக்கான பல்கலைக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

ஊதியம், ஒப்பந்தங்கள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சர்ச்சை தொடர்வதால், பல்லாயிரக்கணக்கான பல்கலைக்கழக ஊழியர்கள் நேற்று (திங்கட்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வாரத்தில் திட்டமிடப்பட்ட மூன்று வெளிநடப்புகளில் இது ...

Read moreDetails

புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையால் தனியார் நிறுவனங்களுக்கு அதிக லாபம்!

பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைப்பதற்காக அரசாங்கம் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான பவுண்டுகளை செலுத்துவதால் தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ...

Read moreDetails

பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ருவாண்டாவுக்கு பயணம்!

புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் ஒப்பந்தம், சட்டரீதியான சவால்களில் சிக்கித் தவிக்கும் நிலையில், உள்துறைச் செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன், ருவாண்டாவிற்கு சென்றுள்ளார். பிரித்தானியாவில் தஞ்சம் ...

Read moreDetails

கடவுச்சீட்டு அலுவலக ஊழியர்கள் ஐந்து வாரங்களுக்கு வேலைநிறுத்தம்!

1,000க்கும் மேற்பட்ட கடவுச்சீட்டு; அலுவலக ஊழியர்கள் வேலை, ஊதியம் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான தகராறில் ஐந்து வாரங்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் ...

Read moreDetails

அடுத்த தலைமுறை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களின் கடற்படையை உருவாக்க திட்டம்!

அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியாவின் தலைவர்கள், அடுத்த தலைமுறை அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களின் கடற்படையை உருவாக்குவதற்கான புதிய விபரங்களை வெளியிட்டுள்ளனர். கலிபோர்னியாவின் சான் டியாகோவில் உள்ள ...

Read moreDetails

புலம்பெயர்ந்தோர் விவகாரம்: பிரான்சுக்கு 500 மில்லியன் பவுண்டுகளை வழங்குவதாக பிரித்தானியா அறிவிப்பு!

சிறிய படகுகளில் ஆங்கில கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோரை தடுத்துநிறுத்துவதற்கு பிரித்தானியா பிரான்சுக்கு மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 500 மில்லியன் பவுண்டுகளை வழங்கும். பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ...

Read moreDetails
Page 4 of 57 1 3 4 5 57
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist