Tag: புத்தளம்

கொழும்பு-புத்தளம் ரயில் பாதை முழுமையாக மீண்டும் திறப்பு!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட தடங்கல்களுக்குப் பின்னர், கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் ரயில் சேவைகள் இன்று (16) அதிகாலை முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளன. சிலாபம் மற்றும் புத்தளம் இடையேயான ...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு!

புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (13) இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக ...

Read moreDetails

காரும் – வேனும் மோதி கோர விபத்து; மூவர் உயிரிழப்பு, பலர் காயம்!

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் முந்தலம் பகுதியில் காரொன்றும் வேனொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் ...

Read moreDetails

புத்தளம் மார்க்கமூடான ரயில் சேவை தொடர்பான அப்டேட்!

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட பழுதுபார்ப்புப் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து, புத்தளம் பாதையில் ரயில் சேவைகள் இப்போது நாத்தாண்டி வரை இயங்கும் என்று ரயில்வே திணைக்களம் ...

Read moreDetails

கடலில் மிதந்து வந்த போத்தலினால் பறிபோன இரு உயிர்கள்!

புத்தளம் பகுதியில் கடலில் மிதந்து கொண்டிருந்த போத்லில் இருந்த திரவத்தை அருந்திய இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த திரவத்தை அருந்திய மேலும் இருவர் தற்போது ...

Read moreDetails

புத்தளத்தில் காணாமல் போன மீனவரின் சடலம் மீட்பு!

புத்தளத்தில் காணாமற் போன மீனவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. புத்தளம் - மதுரங்குளி கடல் பகுதியில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கரையொதுங்கிய சடலம், ...

Read moreDetails

தீக்கிரையாக்கப்படவுள்ள 500 கிலோ கிராம் ஹெரோயின்!

இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 500 கிலோ கிராம் ஹெராயின் போதைப்பொருள் நாளை திங்கட்கிழமை புத்தளத்தில் எரித்து அழிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ...

Read moreDetails

சிலாபம் – புத்தளம் வீதியில் பேருந்து விபத்து : 21 பேர் காயம்!

சிலாபம் – புத்தளம் வீதியில் பந்துலு ஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (17) காலை நிக்கவெரட்டியவிலிருந்து கொழும்புக்குச் சென்ற இலங்கை ...

Read moreDetails

மின்சாரம் தாக்கியதில் சிறுமி உயிரிழப்பு!

புத்தளம், நவகத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தரனகஹவெவ பகுதியில் மின்சாரம் தாக்கி 14 வயதுடைய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பற்ற ...

Read moreDetails

நாடாளுமன்றத் தேர்தல்: புத்தளத்தில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள்! 

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில் புத்தளம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சந்தன அபேரத்ன ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist