பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
சர்வக்கட்சி மாநாட்டில் ஜீவன் பங்கேற்பு!
2025-04-09
இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை தொடர்பில் இறுதித் தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை எட்டப்படவுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, ஜூலை முதலாம் ...
Read moreDetailsஎரிபொருள் விலை குறைப்பின் ஊடாக மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் முன்மொழிவு ஒன்றை வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. எரிபொருளின் ...
Read moreDetailsஇலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்கவின் காரியாலயம் பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைய இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி பிரதேசத்தைச் ...
Read moreDetailsஎதிர்வரும் 15ஆம் திகதிக்குள் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேவையான அனுமதியை வழங்குவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமைச்சரவையில் உறுதியளித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) ...
Read moreDetailsஇலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினைச் சேர்ந்த மொஹான் சமரநாயக்க மற்றும் பி.கே.யு.ஏ விக்ரமசிங்க ஆகியோர் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இருவரும் தங்களது இராஜினாமா ...
Read moreDetailsமின்சாரச் சட்டம் 2009 இன் படி, இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கட்டணத் திருத்தப் பிரேரணையை விரைவுபடுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. அத்துடன், இடைக்கால ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபைக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று(வியாழக்கிழமை) குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இடம்பெற்ற இந்தக் ...
Read moreDetailsமின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை சமர்ப்பித்துள்ள யோசனைகள் தொடர்பிலான தீர்மானத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை ...
Read moreDetailsமின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் ...
Read moreDetailsமின்சாரக் கட்டணத்தை திருத்துமாறு மின்சார சபை கோரவில்லை எனவும் தற்போது கட்டண திருத்தம் தேவையில்லை எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பாக ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.