Tag: பொலிஸார்

சொத்தி உபாலியின் மகன் சஜித் ரந்திக கைது!

பாதாள உலக தலைவரான சொத்தி உபாலியின் மகன் சஜித் ரந்திகவை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொரளை, மானிங் டவுன் பகுதியில் வைத்து 09 கிராம் ஹெரோயின், வாள்கள் ...

Read moreDetails

ஒரு இலட்சம் பவுண்டுகள் மதிப்புள்ள கோகோயின் கைப்பற்றல்!

ஒரு இலட்சம் பவுண்டுகள் மதிப்புள்ள கோகோயினை கவுண்டி ஆன்ட்ரிமில் உள்ள நியூடவுன்பேபியில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மல்லஸ்க் வீதியில் பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஃபோக்ஸ்வேகன் பாஸாட் ...

Read moreDetails

வருட இறுதி நிகழ்வுகள் தொடர்பில் விசேட கவனம்!

வருட இறுதி நிகழ்வுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ...

Read moreDetails

பம்பலப்பிட்டியில் சொகுசு வீடொன்றில் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் திருட்டு!

பம்பலப்பிட்டியில் உள்ள சொகுசு வீடொன்றில் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்தை நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ...

Read moreDetails

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

இந்த வருடத்தில் இதுவரை ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6,728 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. அத்துடன், ஐஸ் ...

Read moreDetails

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பூர்வீக வீட்டுக்கு பாதுகாப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் 26ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக வீட்டினை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ...

Read moreDetails

உயர்பாதுகாப்பு வலயங்களில் அதிகரிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள் – நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை!

பொருளாதார நெருக்கடி காரணமாக உயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள குளங்கள் மற்றும் வாவிகளில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நாடாளுமன்றத்தை ...

Read moreDetails

சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், பிரத்தியேக இல்லத்துக்குள், அத்துமீறி நுழைந்த 14 பேரை அடையாளம்காண, பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். ஜுலை 9ஆம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ...

Read moreDetails

பொலிஸார் சங்கிலி அபகரிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் – சரத் பொன்சேகா

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் சங்கிலி அபகரிப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ...

Read moreDetails

அலரி மாளிகைக்குள் நுழைந்த 24 சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை!

அலரி மாளிகைக்குள் நுழைந்து சொத்துக்களுக்கு தேசங்களை ஏற்படுத்திய 24 சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் ...

Read moreDetails
Page 2 of 7 1 2 3 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist