சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பம்: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விஷேட பாதுகாப்பு!
சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லதண்ணி பொலிஸ்துறையினரின் ஊடாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விஷேட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விஷேட பாதுகாப்பு ...
Read more