வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
பால்நிலை மாற்றம் கொண்டவர்களுக்கு உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட வேண்டுமென இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 1978ஆம் அரசியலமைப்பின் 12.1 ...
Read moreகடமை நேரத்தின் போது மசாஜ் நிலையத்திற்கு சென்று அங்கு பெண்களின் சேவையைப் பெற்றுக்கொண்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெலிகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ...
Read moreஅச்சுறுத்தல் விடுக்கப்பட்ட தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் ...
Read moreஹட்டன் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விஷேட நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அம்பகமுவ பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை, இன்று (வெள்ளிக்கிழமை) D.K.W ...
Read moreகந்தளாய்- புகையிரத கடவையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயணித்த கார்வொன்று விபத்துக்குள்ளானதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் காரின் சாரதியும் பொலிஸ் உத்தியோகத்தருமான மற்றொருவர் படுகாயங்களுடன் கந்தளாய் ...
Read moreநெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 34 ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.