14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் 70க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். நாட்டின் வடமேற்கில் சாம்பாரா மாநிலத்தில் உள்ள அரச பாடசாலையிலிருந்து இந்த மாணவர்கள், நேற்று ...
Read moreDetailsகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று எதிராக இரண்டு தடுப்பூசி அளவுகளை செலுத்திய மாணவர்களுக்கு, பணப் பரிசு வழங்கும் திட்டமொன்றை ஆங்கில பல்கலைக்கழகங்கள் அறிமுகப்படுத்தியள்ளது. இதன்படி தடுப்பூசி போடப்பட்ட ...
Read moreDetailsமாணவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக அரசுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை, மட்டக்களப்பு- இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில், ...
Read moreDetailsயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே இடத்தில் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த ...
Read moreDetailsகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், ரொறொன்ரோ பாடசாலைகள் தொலைநிலைக் கற்றலுக்குள் நுழைந்துள்ளன. ரொறொன்ரோ பொது சுகாதாரம் பிரிவு 22 உத்தரவின் படி, ஏப்ரல் ...
Read moreDetailsபட்டப்படிப்புக்கு பத்தாயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையில் 200,000 மனிதவளத்தை இணைத்துக்கொள்வதே இதன் நோக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கணினி தரவு ...
Read moreDetailsஅனைத்து ஆரம்ப பாடசாலை மாணவர்களும், 12 முதல் 14 வயதிற்குட்பட்டவர்களும் இன்று (திங்கட்கிழமை) பாடசாலைக்கு திரும்பியுள்ளனர். கடந்த மார்ச் 16ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் எடுத்த முடிவைத் ...
Read moreDetailsநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக, சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடலை ஆரம்பிக்கத் தயார் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்தவார முற்பகுதியில் இந்த ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.