முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில் 47 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் ...
Read moreDetailsதமிழகத்தைச் சேர்ந்த குறைந்தது 14 இந்திய மீனவர்கள் இன்று (06) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மீனவர்கள் இரண்டு படகுகளில் மீன்பிடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஒன்றில் 10 ...
Read moreDetailsதலைமன்னார் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இந்தியாவின் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய ஊடக அறிக்கைகளின்படி, ...
Read moreDetailsஏப்ரல் 21 முதல் 28 வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர். ...
Read moreDetailsபிரதமர் நரேந்திர மோடி தனது நாட்டிற்கு வருகை தருவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான மீன்பிடி தகராறு குறித்து அரசு மட்ட பேச்சுவார்த்தை விரைவில் ...
Read moreDetailsஇந்தியக் கடற்றொழிலாளர்கள் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதிகளை வழங்குவது தொடர்பாக தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை கடற்றொழிலாளர்களை ...
Read moreDetailsபரஸ்பர உடன்பாடுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒத்துழைப்பு வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, பருத்தித்துறை, பேசாலை, குருநகர், ...
Read moreDetailsயாழ்ப்பாணம்- நெடுந்தீவில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றவரை காணவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நெடுந்தீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த சில்வர் ஸ்டார் மரியதாஸ் என்பவர் நேற்று ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.