Tag: யானை

யானை-மனித மோதலில் 427 உயிரிழப்புகள்!

இலங்கையில் நடந்து வரும் மனித - யானை மோதலில் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் 427 நபர்களும், யானைகளும் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வனவிலங்கு பாதுகாப்புத் ...

Read moreDetails

தெவிநுவர எசல பெரஹெராவில் திடீரென குழம்பிய ஊர்வல யானை!

தெவிநுவர எசல பெரஹெரா ஊர்வலத்தின் போது, யானை ஒன்று திடீரென குழம்பியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோக் காட்சிகள், யானை ...

Read moreDetails

மேலும் ஒரு காட்டு யானையின் உடல் மீட்பு!

தனமல்வில, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தஹையகலவில் உள்ள கரமெட்டிய குளத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்டு ...

Read moreDetails

யானை தாக்கி பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!

தெஹியத்தகண்டிய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். தெஹியத்தகண்டியவின் வலஸ்கல வனப்பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காட்டு யானை தாக்குதலால் ...

Read moreDetails

யானைகளைக் கொல்ல சிம்பாப்வே அரசு தீர்மானம்!

யானைகளின் தொகையைக் கட்டுப்படுத்த யானைகளைக் கொல்ல சிம்பாப்வே அரசு முடிவு செய்துள்ளது. சிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் சுமார் 50 யானைகளை கொன்று ...

Read moreDetails

காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்களை குறைக்க விசேட திட்டம்!

காட்டு யானைகளால் பயிர்ச்செய்கையில் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக மகாவலி E வலயத்தின் ஹெட்டிபொல மற்றும் வில்கமுவ பகுதிகளில் கருவப்பட்டைச் செய்கையை விரிவுபடுத்த நடவடிக்கை ...

Read moreDetails

பாதுகாப்பாற்ற மின் வேலிகளால் 50 காட்டு யானைகள் உயிரிழப்பு!

2024 ஆம் ஆண்டு முதல் அனுமதியற்ற மின்சார வேலிகள் மற்றும் கம்பிகள் பாவனையால் சுமார் 50 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத செயல்கள் தொடர்பாக ...

Read moreDetails

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மிகப்பெரிய தந்தங்களை கொண்ட காட்டு யானை!

கலா ​​வேவா சரணாலயத்தில் சுற்றித் திரிந்த மிகப்பெரிய ஜோடி தந்தங்களைக் கொண்ட தீகதந்து-1 என்ற காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. அனுராதபுரம், அடியாகல கிகுருவெவ ...

Read moreDetails

தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட முத்து ராஜா யானையின் தந்தங்களை வெட்ட திட்டம்!

இலங்கையில் இருந்து தாய்லாந்திற்கு கொண்டு வரப்பட்ட 29 வயதுடைய ப்ளாய் சாக் சுரின் (முத்து ராஜா) என்ற யானையின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த லாம்பாங்கில் உள்ள தாய்லாந்து ...

Read moreDetails

யானைக்கு இரையான 4 மாத குழந்தை – அக்கரைப்பற்றில் சம்பவம்!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பள்ளக்காட்டு பகுதியில் காட்டு யானைத் தாக்கியதில் 4 மாத குழந்தையொன்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள மரம் ஒன்றின் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist