Tag: யானை

மனித-யானை மோதல்; தேசிய செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

யானை – மனித மோதல் முகாமைத்துவத்திற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை வரைவாக்கம் செய்வதற்கான படிமுறைகளை மேற்கொள்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  கடந்த காலங்களில் இலங்கையின் சனத்தொகையில் ...

Read moreDetails

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் மரணம்!

காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மூவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (05) பதிவாகியுள்ளது. இந்த உயிரிழப்புகள் அனுராதபும், எப்பாவல மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளில் பதிவானதாக ...

Read moreDetails

யானை தாக்குதலுக்குள்ளான ரஷ்யப் பெண்!

புத்தல - கதிர்காமம் சாலையில் பயணித்த வெளிநாட்டு தம்பதியினர் நேற்று (10) காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளானதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் ரஷ்ய நாட்டவர் ...

Read moreDetails

தீக்காயங்களால் பரிதாபமாக உயிரிழந்த யானை; மூவர் கைது!

கிராம மக்கள் தீ வைத்து விரட்ட முயன்றபோது ஏற்பட்ட கடுமையான தீக்காயங்களால் காட்டு யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ...

Read moreDetails

யானை-மனித மோதலில் 427 உயிரிழப்புகள்!

இலங்கையில் நடந்து வரும் மனித - யானை மோதலில் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் 427 நபர்களும், யானைகளும் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. வனவிலங்கு பாதுகாப்புத் ...

Read moreDetails

தெவிநுவர எசல பெரஹெராவில் திடீரென குழம்பிய ஊர்வல யானை!

தெவிநுவர எசல பெரஹெரா ஊர்வலத்தின் போது, யானை ஒன்று திடீரென குழம்பியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோக் காட்சிகள், யானை ...

Read moreDetails

மேலும் ஒரு காட்டு யானையின் உடல் மீட்பு!

தனமல்வில, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தஹையகலவில் உள்ள கரமெட்டிய குளத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த காட்டு ...

Read moreDetails

யானை தாக்கி பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!

தெஹியத்தகண்டிய பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். தெஹியத்தகண்டியவின் வலஸ்கல வனப்பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காட்டு யானை தாக்குதலால் ...

Read moreDetails

யானைகளைக் கொல்ல சிம்பாப்வே அரசு தீர்மானம்!

யானைகளின் தொகையைக் கட்டுப்படுத்த யானைகளைக் கொல்ல சிம்பாப்வே அரசு முடிவு செய்துள்ளது. சிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் சுமார் 50 யானைகளை கொன்று ...

Read moreDetails

காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்களை குறைக்க விசேட திட்டம்!

காட்டு யானைகளால் பயிர்ச்செய்கையில் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக மகாவலி E வலயத்தின் ஹெட்டிபொல மற்றும் வில்கமுவ பகுதிகளில் கருவப்பட்டைச் செய்கையை விரிவுபடுத்த நடவடிக்கை ...

Read moreDetails
Page 1 of 2 1 2
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist