கனமழை காரணமாக நீர்த்தேக்கங்கள் பலவற்றின் வான் கதவுகள் திறப்பு!
கடும் மழையினால் அனுராதபுரம் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நீர்த்தேக்கங்கள் பவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. சீரற்ற வானிலை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ...
Read moreDetails










