பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
2025-03-14
உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!
2025-03-28
அருகிலுள்ள மின்சார துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்து காரணமாக, லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் வெள்ளிக்கிழமை (21) முழுவதும் மூடப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீ ...
Read moreDetails2025 லண்டன் மரதன் ஓட்டப் பந்தயமானது குறித்த துறையில் உலகின் மிகப்பெரிய வரலாற்றை உருவாக்க உள்ளது. அதன்படி, ஏப்ரல் 27 ஆம் திகதி நடைபெறும் போட்டியில் 56,000க்கும் ...
Read moreDetailsலண்டனில் "காலிஸ்தானிய குண்டர்களால்" இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு ஒரு கேள்விக்குறியாக மாறியது. ...
Read moreDetailsஇங்கிலாந்தின் தலைநகரில் அமைந்துள்ள கிரென்ஃபெல் கோபுரம் (Grenfell Tower) இடிக்கப்பட உள்ளது. மேற்கு லண்டனில் அமைந்துள்ள இந்த கோபுரமானது கடந்த 2017 ஜூன் மாதம் தீ விபத்துக்குள்ளானது. ...
Read moreDetailsபிரித்தானியாவின் லண்டன் நகரத்தில் 14 வயதுச் சிறுவனைப் பேருந்தில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் 15 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்களை அந்நாட்டுப் பொலிஸார் ...
Read moreDetailsலண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதுகளில் "பாலூட்டிகளின் நடத்தை" பிரிவில் இலங்கை புகைப்படக் கலைஞர் ஒருவர் ...
Read moreDetailsலண்டனின் ஒக்ஸ்போர்ட் தெருவின் ஒரு பகுதியில், போக்குவரத்தை தடை செய்யும் திட்டங்களை நகர மேயர் சாதிக் கான் அறிவித்துள்ளார். இதன் மூலம் வர்த்தகர்கள்,குடியிருப்பாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் ...
Read moreDetailsபிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு ஓவியர் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய அடையாளத்தை மறைத்து வாழ்ந்து வருகின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ”ரகசிய ஓவியர்“ என லண்டன் மக்களால் அழைக்கப்படும் ...
Read moreDetailsபிரசித்தி பெற்ற லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பகபதி கற்பக விநாயகர் ஆலயத்தின் 22வது மகோற்சவப் பெருவிழா அண்மையில் நடைபெற்றது. இத்தேர் திருவிழாவின் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ...
Read moreDetailsஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள ஒன்பது அறக்கட்டளைகளில் 10,000க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் டிசம்பர் 21 மற்றும் 28ஆம் திகதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். ஜி.எம்.பி தொழிற்சங்கம் மற்றும் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.