Tag: வசந்த சமரசிங்க

கீரி சம்பாவுக்கு தட்டுப்பாடு? சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார் அமைச்சர் வசந்த சமரசிங்க!

நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்த சிலர் முற்படுவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

யாழில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் பொருளாதார மத்திய நிலையம்

யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் பகுதியில் இயங்காத நிலையில் காணப்பட்டிருந்த பொருளாதார மத்திய நிலையத்தை அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டார். மட்டுவில் பிரதேசத்தில் ...

Read moreDetails

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவன மோசடியில் நல்லாட்சி அரசாங்கத்துக்கு தொடர்பாம்!

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) தொடர்பான முறைகேடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்குமாறு அரசாங்க பொறுப்பு ...

Read moreDetails

வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் சீனா-இலங்கை

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. இது தொடர்பாக பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீன வர்த்தக ...

Read moreDetails

உப்புக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க தீர்மானம்!

இந்த வாரத்திற்குள் உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலையை (MRP) அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரித்துள்ளார். இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட ...

Read moreDetails

6 ஆவது முறையாகக் கூடிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான குழு!

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உணவுப் பாதுகாப்புக் குழு 6 ஆவது முறையாக நேற்று கூடியது. கமத்தொழில், கால்நடை வளங்கள், ...

Read moreDetails

வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக வசந்த சமரசிங்க பதவிப் பிரமாணம்!

புதிய அரசாங்கத்தின் வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக வசந்த சமரசிங்க,  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சற்றுமுன்னர்  பதவிப் பிரமாணம் செய்து ...

Read moreDetails

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த நபர்களின் பெயர்கள் வெளியிடப்படும்!

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 253 வாகனங்கள் முறைக்கேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த நபர்களின் பெயர்கள் நாட்டு மக்களுக்கு வெளியிடப்படும் என்றும் இவர்களுக்கு எதிராக ...

Read moreDetails

தேர்தலைப் பிற்போடுவதற்கு அரசாங்கம் முயல்கின்றது!

"தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மீள்பரிசீலனை செய்யப்படும்" என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

Read moreDetails

சுதந்திர தினத்தன்று கழிவறைக்கு மட்டும் ஒரு கோடியே அறுபத்தேழு இலட்சம் செலவு?

சுதந்திர கொண்டாட்டத்தின் இரண்டு மணிநேரம் கழிவறைக்கு மட்டும் ஒரு கோடியே அறுபத்தேழு இலட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். தேசிய ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist