பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளனர் – வாசுதேவ
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெருமளவிலான உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இரண்டு குழுக்கள் உருவாக்கப்படும் என்றும் ...
Read moreDetails










