Tag: ஹரிணி அமரசூரிய

தேசத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் பிரதமர்!

"தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்" எனும் தொனிப்பொருளில் இலங்கை இன்று (04) தனது 77 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக் கொண்டாடுகின்றது. சுதந்திர தின நிகழ்வு குறித்து ...

Read moreDetails

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியீடு!

2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (23) கேட்கப்பட்ட கேள்விக்கு ...

Read moreDetails

நிதி ஒதுக்கீடு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்த பிரதமர்!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சற்று நேரத்துக்கு முன்னர் முன்னர் நாடாளுமன்றில் சமர்ப்பித்தார். குறித்த சட்டமூலத்தின் ...

Read moreDetails

பாடசாலைகளில் சிறந்த பாடசாலை திட்ட தொடர்பில் மீளாய்வு!

2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “அருகிலுள்ள பாடசாலைகளில் சிறந்த பாடசாலை” (NSBS) திட்டத்தின் கீழ் பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் மீளாய்வு நடத்தப்படும் என பிரதமரும் ...

Read moreDetails

பல்கலை உப வேந்தர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

அரச பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

நோர்வே தூதுவருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு!

இலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹெச்.இ.மே-எலின் ஸ்டெனர் (H.E.May-Elin Stener) உடன் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்திப்பினை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பானது நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள ...

Read moreDetails

அரச அதிகாரிகள் கருணையுடன் செயற்பட வேண்டும்!- ஹரிணி அமரசூரிய

நாட்டிலுள்ள பொது மக்கள் அரச சேவையை எதிர்பார்த்து வரும்போது அவர்கள் கண்ணீருடன் செல்வதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் எனவே பொது சேவைகளை வழங்கும் அதிகாரிகள் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து ...

Read moreDetails

புதிய எம்.பி.க்களுக்கு பிரதமர் ஆலோசனை!

நாடாளுமன்றத்தை ஒரு உன்னத அமைப்பாக மீளமைக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் மக்களின் பிரதிநிதிகள் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

தேசிய மகளிர் வலைப்பந்து அணி பிரதமருடன் சந்திப்பு!

இந்தியாவில் நடைபெறும் ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் தேசிய அணி நேற்று (14) விளையாட்டுத்துறை அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரியவை சந்தித்தது. பிரதமர் ...

Read moreDetails

பிரதமரின் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக முறையான திட்டத்தின் படி செயற்படுவதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப் ...

Read moreDetails
Page 5 of 6 1 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist