முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
"தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்" எனும் தொனிப்பொருளில் இலங்கை இன்று (04) தனது 77 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக் கொண்டாடுகின்றது. சுதந்திர தின நிகழ்வு குறித்து ...
Read moreDetails2024 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (23) கேட்கப்பட்ட கேள்விக்கு ...
Read moreDetailsபிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சற்று நேரத்துக்கு முன்னர் முன்னர் நாடாளுமன்றில் சமர்ப்பித்தார். குறித்த சட்டமூலத்தின் ...
Read moreDetails2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “அருகிலுள்ள பாடசாலைகளில் சிறந்த பாடசாலை” (NSBS) திட்டத்தின் கீழ் பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்ட பாடசாலைகள் தொடர்பில் மீளாய்வு நடத்தப்படும் என பிரதமரும் ...
Read moreDetailsஅரச பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsஇலங்கைக்கான நோர்வேயின் தூதுவர் ஹெச்.இ.மே-எலின் ஸ்டெனர் (H.E.May-Elin Stener) உடன் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சந்திப்பினை மேற்கொண்டுள்ளார். இந்த சந்திப்பானது நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள ...
Read moreDetailsநாட்டிலுள்ள பொது மக்கள் அரச சேவையை எதிர்பார்த்து வரும்போது அவர்கள் கண்ணீருடன் செல்வதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் எனவே பொது சேவைகளை வழங்கும் அதிகாரிகள் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து ...
Read moreDetailsநாடாளுமன்றத்தை ஒரு உன்னத அமைப்பாக மீளமைக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் மக்களின் பிரதிநிதிகள் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஇந்தியாவில் நடைபெறும் ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை மகளிர் தேசிய அணி நேற்று (14) விளையாட்டுத்துறை அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரியவை சந்தித்தது. பிரதமர் ...
Read moreDetailsநாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக முறையான திட்டத்தின் படி செயற்படுவதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.