• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பெரியவர்களான நாம் தவறவிட்ட பல பாடங்கள் உள்ளன! -பிரதமர்

அரச அதிகாரிகள் கருணையுடன் செயற்பட வேண்டும்!- ஹரிணி அமரசூரிய

Ilango Bharathy by Ilango Bharathy
2024/12/12
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டிலுள்ள பொது மக்கள் அரச சேவையை எதிர்பார்த்து வரும்போது அவர்கள் கண்ணீருடன் செல்வதை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் எனவே பொது சேவைகளை வழங்கும் அதிகாரிகள் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும்  பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான மூலோபாயங்களை வகுத்தல்’ என்ற தலைப்பில் கொழும்பு இலங்கை மன்றத்தில் விசேட கருத்தரங்கொன்று நேற்று இடம்பெற்றது. குறித்த  நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கல்வி என்பது மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை நாம் அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அறிவைப் பெறுவதற்கு அப்பால், தனிப்பட்ட மற்றும் ஒரு கூட்டு மாற்றமாக ஒரு சமூக மாற்றம் நிகழ வேண்டும். அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கல்விமுறையை நாம் கொண்டிருக்க வேண்டும்.

சமூகப் பொறுப்பை உணர வேண்டும். தனிப்பட்ட ரீதியில் மட்டுமன்றி, ஒரு சமூகமாகவும் எழுச்சிபெற வேண்டும்.
அதற்கான சமூகப் பொறுப்பு உள்ளது என்பதை உணர வேண்டும். கல்வி ஒரு வர்த்தகப் பண்டம் அல்ல. நாம் கல்வியை ஒரு வர்த்தக பண்டமாக மாற்றியுள்ளோம். இந்த கலாசாரத்தை மாற்ற வேண்டும். நாம் ஓரிரு வாரங்களில் முடிவுகளை எதிர்பார்த்து கல்வியில் முதலீடுகளை செய்யவில்லை.

இது ஒரு நீண்ட கால முதலீடாகும், அந்த முதலீட்டை அரசாங்கம் செய்யும். கல்வி அமைச்சும் அதன் கீழ் உள்ள நிறுவனங்களும் கல்வி தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்கும் இடமாக மாற வேண்டும். அந்தக் கொள்கைகள் மற்றும் முடிவுகள் தரவுகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். அதிகாரிகளிடம் கருணை இருக்க வேண்டும்.

சேவையை எதிர்பார்த்து வருபவர்கள் அழுதுகொண்டு செல்வதைப் பார்க்கிறோம். அதிகாரிகள் அவர்களுக்கு செவிசாய்ப்பதில்லை, சரியாக பேசுவதில்லை, கேள்வி கேட்டால் பதில் சொல்வதில்லை. ஒரு விடயத்தை பல ஆண்டுகளாக இழுத்தடிப்புச் செய்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த முறையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்”இவ்வாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

 

Related

Tags: Sri Lankaஹரிணி அமரசூரிய
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விஜயம்மொன்றை மேற்கொள்ளுமாறும் அழைப்பு!

Next Post

கனமழை எதிரொலி – பாடசாலைகளுக்கு விடுமுறை

Related Posts

ஜனாதிபதிக்கும் திரைசேரி அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!
இலங்கை

சிட்னி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி இரங்கல்!

2025-12-15
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது..
இலங்கை

விபத்துக்குள்ளான அசோக ரன்வெல்லவின் வாகனத்தில் கோளாறு!

2025-12-15
யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!
இலங்கை

விசேட சுற்றிவளைப்பில் நாடுமுழுவதும் 981பேர் கைது!

2025-12-15
வீட்டு வாசலில் காதலியின் அந்தரங்க படங்களை ஒட்டிய காதலன்
இலங்கை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது!

2025-12-15
வெள்ளநிவாரணம் வழங்குவதற்காக சென்ற நெடுந்தாரகை படகில் குழப்பம்!
இலங்கை

வெள்ளநிவாரணம் வழங்குவதற்காக சென்ற நெடுந்தாரகை படகில் குழப்பம்!

2025-12-15
கல்வி செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – கல்வியமைச்சு
இலங்கை

பாடசாலைகள் நாளை மீளத் திறப்பு-கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

2025-12-15
Next Post
கனமழை எதிரொலி – பாடசாலைகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி - பாடசாலைகளுக்கு விடுமுறை

சூப்பர் ஸ்டாருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் வாழ்த்து!

சூப்பர் ஸ்டாருக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் வாழ்த்து!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்!

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
சிட்னியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிகை அதிகரிப்பு!

அவுஸ்திரியாவில் போண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இங்கிலாந்தில் அஞ்சலி!

0
ஜனாதிபதிக்கும் திரைசேரி அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

சிட்னி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி இரங்கல்!

0
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது..

விபத்துக்குள்ளான அசோக ரன்வெல்லவின் வாகனத்தில் கோளாறு!

0
சிட்னியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிகை அதிகரிப்பு!

அவுஸ்திரியாவில் போண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இங்கிலாந்தில் அஞ்சலி!

2025-12-15
ஜனாதிபதிக்கும் திரைசேரி அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

சிட்னி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி இரங்கல்!

2025-12-15
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது..

விபத்துக்குள்ளான அசோக ரன்வெல்லவின் வாகனத்தில் கோளாறு!

2025-12-15
ஸ்கொட்லாந்தில் நிறுவப்படவுள்ள கஞ்சா உற்பத்தி நிறுவனம்!

ஸ்கொட்லாந்தில் நிறுவப்படவுள்ள கஞ்சா உற்பத்தி நிறுவனம்!

2025-12-15
இங்கிலாந்தின் பிரபல பாடகர் (Cliff Richard)  கிளிஃப் ரிச்சர்ட்ஸ்க்கு   புராஸ்டேட் புற்றுநோய் !

இங்கிலாந்தின் பிரபல பாடகர் (Cliff Richard) கிளிஃப் ரிச்சர்ட்ஸ்க்கு புராஸ்டேட் புற்றுநோய் !

2025-12-15

Recent News

சிட்னியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிகை அதிகரிப்பு!

அவுஸ்திரியாவில் போண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இங்கிலாந்தில் அஞ்சலி!

2025-12-15
ஜனாதிபதிக்கும் திரைசேரி அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

சிட்னி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி இரங்கல்!

2025-12-15
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது..

விபத்துக்குள்ளான அசோக ரன்வெல்லவின் வாகனத்தில் கோளாறு!

2025-12-15
ஸ்கொட்லாந்தில் நிறுவப்படவுள்ள கஞ்சா உற்பத்தி நிறுவனம்!

ஸ்கொட்லாந்தில் நிறுவப்படவுள்ள கஞ்சா உற்பத்தி நிறுவனம்!

2025-12-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.