Tag: ஹரின் பெர்னாண்டோ

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது!

தேர்தல் சட்டத்தை மீறிய சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 10ஆம் திகதி பதுளையில் நடைபெற்ற தேர்தல் ...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் நாட்டு மக்களை வாழ வைத்தார்!

”பொருளாதார நெருக்கடியில் இருந்து  நாட்டை மீட்டு மக்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழவைத்துள்ளார்” என சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் ...

Read moreDetails

அநுரவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளமைக்கு எதிர்க்கட்சிகளின் பலவீனமே காரணம்!

”அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அதிகரித்துள்ளமைக்கு நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளின் பலவீனமே காரணம்” என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார். இது ...

Read moreDetails

சுற்றுலாத்துறைக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை!

சுற்றுலாத்துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்படி 1000 வேன்கள் மற்றும் கார்கள் இறக்குமதி செய்ய ...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஹரினுக்கு எதிரான விசாரணைகளை முடிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் பெற்ற அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகளை முடிக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றில் ...

Read moreDetails

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப்போட்டி, சஜித் இல்லை என்கின்றார் ஹரின்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப்போட்டியே இடம்பெறும் என்றும் அதில் சஜித் பிரேமதாச இடம்பெறமாட்டார் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அனுரகுமார ...

Read moreDetails

நாட்டினை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோள் எதிர்க்கட்சிகளிடம் கிடையாது – ஹரின்

நாட்டினை மீட்டெடுக்க வேண்டும் என்ற குறிக்கோள் எதிர்க்கட்சிகளிடம் கிடையாது என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் ...

Read moreDetails

ஹரின், கெஹெலிய, அத்தாவுல்லா உள்ளிட்டவர்கள் வசிக்கும் வீடுகளின் பல இலட்சம் ரூபாய் மின்சாரக்கட்டணங்கள் செலுத்தப்படவில்லை – தயாசிறி!

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார். தான் வசிக்கும் வீட்டின் மின்சாரக் கட்டணம் சுமார் 11 ...

Read moreDetails

அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்றாரா?

அமைச்சர்களின் இராஜினாமாக்கள் ஜனாதிபதியினால் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், ஐந்து அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி எங்கு இருக்கிறார் என்பது குறித்து இன்னும் ...

Read moreDetails

சுற்றுலாத்துறையை மீட்க 5 முக்கிய இந்திய நகரங்களில் வீதி நிகழ்ச்சிகளை நடத்த திட்டம் – ஹரின்

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அதிக வெளிநாட்டு நாணயத்தை கொண்டு வரும் முயற்சியாக ஐந்து முக்கிய இந்திய நகரங்களில் இலங்கை வீதி நிகழ்ச்சிகளை நடத்தும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist